நண்பனின் முன்னால் காதலி – 2

(Nanbanin Munnal Kadhali 2)

rahulraj 2015-08-25 Comments

This story is part of a series:

nanban kadhali koothi நண்பனின் முன்னால் காதலி இப்ப இவன் காதலி-2

அவள் விழுந்ததை பார்த்த விக்னேஷ் அவளை தூக்கி நிறுத்தினான் .நிறுத்தி அவள் கன்னத்தை தட்டி சுவாதி சுவாதி என்று எழுப்ப முயற்சி செய்தான் .

அவளுக்கு இருக்கும் போதையில் அவளால் கண்ணை கூட திறக்க முடியவில்லை .ம்ம் இதே நம்ம தமில் நாடா இருந்தா இவளால இப்படி சரக்கு அடிச்சுருக்க முடியுமா ம்ம் பரவல மும்பை நியூயார்க் மாதிரி ஆகிடுச்சு என்று நினைத்தான் .

அவன் மீண்டும் மீண்டும் அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தான் .அதை பார்த்த பேரர் அவனருகே வந்து மேடத்த எழுப்பி நீங்க அனுப்பி வச்சாலும் எங்கேயாச்சும் போயி விழுந்துடுவாங்க .அந்தளவுக்கு அவங்களுக்கு போதை இருக்கு அதனால நீங்களே போயி விட்ருங்க சார் என்றான் .

சரி இவளை சீக்கிரம் கொண்டு போயி இவள் ஹாஸ்டலில் விட்டுட்டு வந்து நம்ம திரும்ப வந்து எவலாயச்சும் பிடிக்கணும் .என்று அவளை வெளியே அழைத்து சென்றான் .

அவளை கொண்டு போயி அவன் காரில் பின் சீட்டில் உக்கார வைத்து விட்டு இவன் வண்டியை ஓட்டினான் .ஒரு சில நொடிகளில் அவள் ஓரளவு போதை தெளிந்து விக்கியின் காரில் இருப்பதை தெரிந்து கொண்டு ஓரளவு போதையில் கேட்டாள் .

டேய் விக்கி எங்கடா கூப்புட்டு போற என்னையே என்றாள் ,விக்னேஷ்க்கு அவளிடிம் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது என்று புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான் .

அவளாக மீண்டும் பேசினாள் எனக்கு புரிஞ்சு போச்சு என்னையே கூப்புட்டு போயி ரகசியமா கல்யாணம் பண்றதுக்காக வர சொல்லி டேவிட் அனுப்புச்சனா என்றாள் சிரித்து கொண்டே .

இவன் மனதிற்குள்ளே ஆமா நான் நாடோடிகள் சசிகுமார் பாரு உங்கள சேத்து வைக்க ,என்று நினைத்து கொண்டான் .

அவள் எனக்கு தெரியும் அந்த ராஸ்கலால என்னையே மறக்க முடியாதுன்னு எங்க என்னையே வர சொல்லிருக்கான் என்று வண்டி ஒட்டி கொண்டு இருந்த விக்கியை இழுத்தான் .

அவன் பதில் சொல்ல வில்லை .இவள் மறுபடியும் சொல்றா எங்க வர சொல்லிருக்கான் என்று அவனை மீண்டும் இழுத்தாள் .அவன் பதில் ஏதும் சொல்லமால் இருப்பதால் அவனை பலமாக பிடித்து இழுத்தாள் .

அவள் இழுத்த இழுவையில் அவனால் ஒரு நிமிடம் கார் ஓட்ட முடியமால் திணறி ஒரு மரத்தில் மோத தெரிந்தான் .பின் அந்த கடுப்பில் அவளிடிம் கத்தினான் டேவிட்க்கு நேத்தே கல்யாணம் ஆகிடுச்சு யூ இடியட் என்றான் கோபமாக .

அவள் அதை கேட்டு அமைதியாகி ஆமால நான்தான் இடியட் என்று சொல்லி அழுக ஆரம்பித்தாள் .அவளை கண்டுகொள்ளமால் சீக்கிரம் இந்த தொல்லையே விட்டுட்டு திரும்ப பப்க்கு போனும் என்று நினைத்து கொண்டு வண்டியை ஓட்டினான் .அவள் பின் சீட்டில் உக்காந்து அழுது கொண்டு இருந்தாள் .

ஒரு பாதி தூரம் போயிருப்பான் .சுவாதி அழுதுகொண்டே காரை திறந்து குதிக்க முயற்சி செய்தாள் .இவளா பேசாம இங்கயே இறக்கி விட்ரனும்னு காரை நிப்பாட்டி இறக்கி விட பார்த்தான் .ஆனால் அந்த ஆள் இல்லா சாலையில் அவளை தனியாக விட மனம் இல்லை அவனுக்கு .அதனால் அழுது பொலம்பி கொண்டு இருந்த அவளை பளார் பளார் என்று ஓங்கி இரு கன்னங்களிலும் அரை விட்டான் .

அவன் அடித்த அடியில் மயங்கி தூங்கினாள் .அப்பா இனிமேல் பிரச்சினை இல்லை என்று வண்டியை ஓட்டினான் .அவள் ஹாஸ்டல் வந்தது .காரை நிப்பாட்டி அவளை எழுப்பினான் .அவள் மெல்ல எழுந்து பார்த்தாள் .இங்க எதுக்கு கூப்புட்டு வந்த என்றாள் பதற்றத்தோடு

பின்ன என்ன டேவிட் கிட்ட கூப்புட்டு போவா என்றான் .இடியட் எனக்கு ஓரளவு போத தெளிஞ்சுருச்சு என்றாள் .அப்புறம் என்ன ஹாஸ்டல் போக வேண்டியதுதானே என்றான் .மணி எத்தன என்றாள் .மணி காரெக்ட்டா பத்தரை என்றான் .இந்நேரத்துக்கு மேல போக முடியாது என்றாள் .

ஏன் இது என்ன ஸ்கூல் இல்ல காலேஜ் ஹாஸ்டலா வொர்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்தானே அப்புறம் என்ன என்றான் .

பொண்ணுகள பொறுத்த வரைக்கும் எல்லா காலமும் ஹாஸ்டல் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்றாள் .ஏன் அப்படி என்றான் .ஏன்னா உன்னையே மாதிரி பொறுக்கி பசங்ககிட்ட இருந்து என்னையே மாதிரி அழகான பொண்ணுகள காப்பத்துனுமல அதுக்குத்தான் என்றாள் சிரித்து கொண்டே .

.உடனே விக்கி கோபப்பட்டான் நான் பொறுக்கியா குடிச்சுட்டு விழுந்த கிடந்த உன்ன இவளவு தூரம் கூப்புட்டு வந்தேன்லே சேப்பா எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் நான் கிளம்புறேன் நீ என்ன வேணாலும் பண்ணு என்று கிளம்பியவனின் கையை பிடித்து நிறுத்தினாள் விக்கி விக்கி கோவிக்காத நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்றாள் .

சரி இப்ப ஏதாவது உன் பிரண்டு ரூம் இருந்தா சொல்லு அங்க போயி இறக்கி விட்டுறேன் என்றான் .பிரண்டா எனக்கா இந்த மும்பைல எனக்கு இருக்க பிரண்ட்ஸ் எல்லாம் உங்க குரூப்தான் என்றாள் .

அப்ப முன்ன இந்த மாதிரி குடிச்சா எங்கே போவ என்றான் . அப்பலாம் டேவிட் ரூம்க்கு போயிடுவேன் .போயி நல்ல என்ஜாய் பண்ணுவோம் என்றாள் போதையில் லூசு போல சிரித்து கொண்டு .அதை பார்த்து விக்கி எரிச்சலோடு கேட்டான் சரி லூசு இப்பதான் டேவிட்க்கு கல்யாணம் ஆகிடுச்சே என்ன பண்ண சொல்ற என்று அவன் சொன்னவுடன் அவள் குழந்தை போல ஆரம்பித்தாள் .

ஆரம்பிச்சுட்டா டா என்று நினைத்து கொண்டு சரி அழாத இப்ப என்ன பண்ண நீயே சொல்லு என்றான் .அவள் கண்களை துடைத்து கொண்டு சொன்னாள் இன்னைக்கு ஒரு நாள் நான் உன் அப்பர்ட்மெண்ட் தங்கிக்கி றவா என்றாள் .

என் இந்நேரம் வரைக்கும் நான் உன் கூட பட்ட டார்ச்சர் பத்தாதா எனக்கு .இனி உன்னையே கொண்டு போயி என் வீட்ல வச்சு வேற சிரம படனுமா என்றான் .விக்கி எனக்கு ஓரளவு போதை தெளிஞ்சுருச்சு இனி நான் உன் வீட்டுக்கு வரும் போது நார்மலா இருப்பேன் என்னால ஒரு பிரச்சினையும் வராது என்றாள் .

என்னடா இது இவள் இப்படி சொல்கிறாள் இவளை எப்படி கழட்டி விடலாம்ன்னு யோசிச்சு கிட்டே சுவாதி நீ என் வீட்ல தங்குறத பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல .உனக்கு ஏதாவது என்று இழுத்தான் .

எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல என்றாள் பட்டென்று .அவன் விடவில்லை இல்ல சுவாதி நான் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக் அது தெரியுமா உனக்கு என்றான் .தெரியுமே ஆனா நீதான் அடுத்தவன் லவரையோ பொண்டாட்டியொவொ தொட மாட்டேன்னு கொள்கை வச்சுருக்கேலே அப்புறம் என்ன தயக்கம் என்றாள் .

அவன் இல்ல என்று இழுத்தான் ,அவன் தயங்குவதை பார்த்த சுவாதி பாத்தியா பாத்தியா நீயும் உன் பிரண்டு மாதிரியே என்னையே கழட்டி விடுற நான் என்ன கேட்டேன் இன்னைக்கு ஒரு நாள் அஸ் எ பிரண்டா என்னையே உன் வீட்டுல தங்க வைக்க மாட்டியா என்று சொல்லி கொண்டு அழுதாள் .

சரி இந்த நிலையில் இவள் என்ன சொன்னாலும் அழுவாள் .அதனால இவள வீட்டுக்கு கூப்பிட்டு போவோம் என்று நினைத்து கொண்டு சரி அழுவாத வா போலாம் என்று அவளை அவன் வீட்டிற்கு கூப்பிட்டு போனான் ,

வீட்டிற்கு வந்ததும் காரை நிப்பாட்டி சுவாதி வீடு வந்துருச்சு இறங்கு போகலாம் என்றான் .அவள் பேசமால் இருந்தாள் .இவன் திரும்பி பார்த்தான் .பின் சீட்டில் இவனுக்கு என்று வாங்கி வைத்து இருந்த பீர் பாட்டிலை அவன் கார் ஓட்டும் போது அவனுக்கே தெரியமால் குடித்து இருந்தாள் .

போச்சுடா என்று அவளை தட்டி எழுப்பினான் .அவள் போதையில் டேவிட் ரூம் உன் இடத்துக்கு வந்துட்டோமோ என்றாள் .போச்சுடா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சுடுச்சு என்று நினைத்து கொண்டே அவளை காரில் இருந்து இறக்கி போதையோடு இருந்த அவளை சிரமப்பட்டு தூக்கி கொண்டு சென்றான் .

நம்ம ஊரில்தான் ஒரு பெண்ணை இப்படி தூக்கி கொண்டு இரவில் ரூமிற்கு சென்றால் திட்டி வெளியே அனுப்பி விடுவார்கள் .மும்பையில் இது சகஜம் ஆகி விட்டதால் அவன் பாட்டுக்கு தூக்கி கொண்டு சென்றான் .

போயி ரூம் கதவை திறந்தான் .உள்ளே நுழைந்ததும் அவள் இவன் மேல வாந்தி எடுத்தாள் .போச்சுடா இனி இது வேறயா என்று நினைத்து கொண்டு அவளை விறுவிறுவென்று பாத் ரூம் க்கு கூப்பிட்டு போயி வாந்தி எடுக்க விட்டான் .

Comments

Scroll To Top