நண்பனின் முன்னால் காதலி – 13

(Nanbanin Munnal Kadhali 13)

rahulraj 2015-09-04 Comments

This story is part of a series:

இனி எனக்கு யாரும் தேவை இல்லை என் குழந்தை மட்டும் போதும் வேற எந்த சொந்தமும் தேவை இல்லை என்றாள் சுவாதி .
சரிடி இனி குழந்தைய சும்மகிறது உன் விருப்பம் .ஆனா இந்த ஹோஸ்டல உன்னால வயித்த தள்ளிகிட்டு இருக்க முடியாது என்று அஞ்சலி சொல்லுவும் அப்போதுதான் அதை யோசித்தாள் சுவாதி .

ஆமாக்கா இப்ப என்ன பண்ண என அவளே கேட்டுவிட்டு நான் வேணும்னா இந்த ஒரு வாரம் முழுக்க ரூமுக்குள்ளேயே இருந்த மாதிரி பத்து மாசமும் இருந்துருவா நீங்க வேணும்னா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுவாதி .

நான் எல்லாம் உனக்காக வாங்கிட்டு வருவேன் ஆனா எப்படியும் நீ மாசம் ஒரு தடவயச்சும் செக் ஆப் போனும் அப்புறம் எப்படினாலும் பிரக்ன்ட் டெலிவரிக்கு வெளியே போனும் அது மட்டும் இல்லாம உன் வாந்தி சத்தம் இப்பவே நாம ப்ளாக் புல்லா கேட்டு பக்கத்து ரூம் காரிக எல்லாம் கேட்டுதான் நானே உன்கிட்ட கேட்டேன் இனி அது வார்டன்க்கு தெரிஞ்ச கண்டிப்பா வெளிய அனுப்பிடுவா என்ன பண்ண போற என அஞ்சலி கேட்க

சரி அக்கா இப்ப என்ன அக்கா பண்ண பேசாம நீங்களும் நானும் தனியா ரூம் வெளியே எடுத்துடுவோமா என சுவாதி கேட்டாள் .என்னால முடியாதுப்பா இந்த மும்பைல தனியா உன் ரூம் எடுக்க அது மட்டும் இல்லாம நான் தனியா ரூம் எடுத்தேன் என் புருஷன் என்னையே கொன்னே போடுவாரு என்று அஞ்சலி சொன்னாள் .

அக்கா ப்ளிஸ் அக்கா இதுக்கு எதாச்சும் ஒரு வழி சொல்லுங்கக்கா ப்ளிஸ் என கெஞ்சினாள் சுவாதி .

அஞ்சலி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் அத நீ கேக்கணும் அதுப்படிதான் நீ நடக்கணும் அத விட்டா உனக்கு வேற வழியும் இல்ல என்றாள் அஞ்சலி .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top