நண்பனின் முன்னால் காதலி – 12

(Nanbanin Munnal Kadhali 12)

rahulraj 2015-09-04 Comments

This story is part of a series:

இதுல பொறுமையா யோசிக்க என்ன இருக்கு சீக்கிரம் நீ போயி அபார்சென் பன்னு அதான் நமக்கு நல்லது என்றான் .

அதான் அவங்க பண்ணமாட்டேன்னு சொல்லி அனுபிச்சு வச்சுட்டாங்களே விக்கி என்றாள் .

மும்பைல இது ஒன்னு மட்டும்தான் ஆஸ்பத்ரியா வா வேற எதுக்கு ஆச்சும் போவோம் என்று அவளை வேறு ஒரு ஆஸ்பத்ரிக்கு கூப்பிட்டு சென்றான் .

ஆனால் எல்லா ஆஸ்பத்ரியிலும் அவர்கள் கணவன் மனைவிக்கான சான்று கேட்டார்கள் .எந்த ஆஸ்பத்ரியிலும் யாரும் அவர்களுக்கு அபார்சென் பண்ண ஒத்துக்கவில்லை .

இறுதியாக ஒரு ஆஸ்பத்ரியில் விக்கி ஒரு ஆண் மருத்தவரிடம் பேசி அவரை சமாதனப்படுத்தி அபார்சென் பண்ண ஒத்துக்க வைத்தான் ஆனால் அன்று நேரமாகி விட்டதால் அடுத்த நாள் வர சொல்லி இருந்தார்கள் .

பாத்தியா கடைசியா ஒரு ஆம்பள டாக்டர் தான் ஒத்துகிட்டார் .அதான் ஒரு ஆணோட பீலிங் இன்னொரு ஆணுக்குதான் தெரியும் என்று சுவாதியிடம் சொல்லி சிரித்தான் .

உனக்கு எல்லாம் பீலிங்ன்னு ஒன்னு இருக்கா என்று கேட்டாள் கடுப்போடு .சரி சரி நான் பீலிங் இல்லாத மிருகமாவே இருக்கேன் .நீ வேணும்னா பிலிங் உள்ள தியாகிய இரு என்றான் பதிலுக்கு .

ஓகே நாளைக்கு அவங்க சொன்ன நேரத்துல சீக்கிரம் வந்து அபார்சென் பண்ணிடு என்றான் .

ஏன் நீ வரமாட்டியா என்றாள் .நாளைக்கு எனக்கு கம்பெனில ஒரு முக்கியாமான மீட்டிங் இருக்கு அதனால நான் நாளைக்கு வர மாட்டேன் நீயா போயிட்டு வா

நீ இத பண்ணதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல .எந்த போனும் பண்ண கூடாது என் ஆபிஸ் பக்கமும் வர கூடாது .புரிஞ்சுச்சா என்றான் .

அவன் அவ்வாறு கேட்க சுவாதி ஒரு வித பயத்தோடும் குழப்பத்தோடும் அமைதியாக இருந்தாள் ,அதை பார்த்த விக்கி என்ன சுவாதி நான் சொல்றது புரிஞ்சுச்சா என மறுபடியும் கேட்டான் .

அவள் ஒரு குழப்போதொடு சரி என்றாள் பின் அவனிடிம் விக்கி

என்னையே என் ஹோஸ்டல மட்டும் இறக்கி விட்ரு என்றாள் .அவனும் அவளை அழைத்து சென்றான் .அவளை இறக்கி விட்டு அப்பா இன்னைக்கோட இவ சங்காத்த முடிச்சுக்கணும் அப்படின்னு நினைச்சுகிட்டு கிளம்பினான் விக்கி .

ஆனால் சுவாதி மட்டும் ஒரு குழப்பமான நிலையில் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top