ஆண்மை தவறேல் – 26

(Latest Tamil Sex Stories - Aanmai Thavarael 26)

Raja 2013-12-08 Comments

Latest Tamil Sex Stories – அத்தியாயம் 20

நந்தினியின் கைகள் இரண்டும் காய்கறிகள் நறுக்குவதில் பிஸியாக இருந்தன. ஒரு கையால் கேரட்டை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையிலிருந்த கத்தியால் அதை ஸ்லைஸ் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய தலை ஒருபக்கமாக சாய்ந்து, காதுக்கு கொடுத்திருந்த செல்போன் கீழே விழுந்து விடாமல் இருக்க, தோள்ப்பட்டையோடு சேர்த்து அழுத்திக் கொண்டிருந்தது. மறுமுனையில் ரிங் போய்க்கொண்டிருந்தது. கால் பிக்கப் செய்யப்பட்டதும்..

b1 (1)

“ஹலோ..” என்றாள்.

“ஹலோ..” என்றான் அடுத்த முனையில் அசோக்.

“என்னங்க பண்ணிட்டு இருக்குறீங்க..?”

“IPL மேட்ச் பாத்துட்டு இருக்குறேன் நந்தினி..”

“மேட்ச்சா..?? ஆபீஸ்ல ஏது டிவி..??”

“ஆபீஸ்ல இல்லம்மா.. ஸ்டேடியத்துல..!!”

“ஸ்டேடியத்துலயா..??” நந்தினி ஆச்சரியமாக கேட்டாள்.

“ம்ம்.. சேப்பாக்கத்துல இருக்கேன்.. சென்னை பேட்டிங்..!!”

“ஓ.. அப்போ இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகுமா..?”

“ஆமாம்.. லெவன், லெவன் தேர்ட்டி ஆயிடும்..!! அதுசரி.. நீ எதுக்கு கால் பண்ணின..??”

“சும்மாதான்.. கேரட் சாம்பார் வைக்க போறேன்.. பீன்ஸ் பொரியல்.. உங்களுக்கு ஓகேவா..?”

“ம்ம்.. ஓகே ஓகே..”

“இல்ல.. காலிஃப்ளவர் ஃப்ரை ..??”

“ப்ச்.. நீ எது பண்ணினாலும் எனக்கு ஓகேதான்மா..!!”

“சரி.. காலிஃப்ளவர் ஃப்ரை பண்றேன்..!! சாப்பிட வீட்டுக்கு வந்துடுவீங்கள்ல..?”

“வந்துடுவேன்.. ஆனா.. கொஞ்சம் லேட் ஆகும்..!!”

“பரவால.. நீங்க வாங்க.. நான் வெயிட் பண்ணுறேன்..!! இப்போ.. மேட்ச் நல்லா என்ஜாய் பண்ணுங்க..!! சரியா..?? பை..!!”

“பை..!!”

சொன்ன அசோக் காலை கட் செய்து, செல்போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். அவனுடய வலது கையை நகர்த்தி, கார் பின் சீட்டில் அவனுக்கு அருகே அமர்ந்திருந்த அந்த பெண்ணின் தோளை சுற்றி போட்டுக் கொண்டான். இறுக்கமான ப்ளவுசின் பிடியில் சிக்கி, விம்மிப்போய் காட்சியளித்த அவளது புஜத்தை அழுத்தமாக பற்றினான். அந்தப்பெண் அழகாக இருந்தாள். அரக்கு நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். சந்தனத்தை பாலில் கலந்த மாதிரியொரு மேனி வண்ணம். சற்றே புஷ்டியான தேகக்கட்டு. அவளுடைய நெற்றி குங்குமத்தை வாங்கியிருந்தது. அவளது கழுத்தில் தாலிச்சரடு தொங்கியிருந்தது. காருக்குள் எரிந்த விளக்கின் வெளிச்சத்தில், அவளுடைய களையான முகம் மேலும் பிரகாசித்தது.

அசோக் ஒரு சில வினாடிகள் அவளுடய அழகை ரசித்தான். இதுவரை அவன் பார்த்த பெண்களில் இவள் சற்று வித்தியாசமானவளாக அவனுக்கு தோன்றியது. விலைமாது என்பதற்கான அறிகுறி, துளி கூட அவள் முகத்தில் தென்படவில்லை. ஒரு மாதிரி குழந்தைத்தனமான முகம். மருட்சியான, அப்பாவித்தனமான பார்வை. அவளிடம் ஒரு படபடப்பு தென்பட்டதை அசோக்கால் உணர முடிந்தது. அந்த படபடப்பின் காரணமாக அவளுடைய நெற்றியிலும், மேலுதட்டின் மேலும் பூத்திருந்த வியர்வை துளிகள், அசோக்கிற்கு ஒரு கிறக்கத்தை உண்டு பண்ணின.

“உன் பேர் என்ன..??” அசோக் அவளிடம் ஹஸ்கியான வாய்ஸில் கேட்டான்.

“ம..மஞ்சு..”

“ம்ம்.. நைஸ் நேம்..!!”

அசோக் அவளுடைய வலது புஜத்தை பிசைந்து கொண்டே சொன்னேன். அப்புறம் தலையை கொஞ்சமாய் குனிந்து, அவளுடைய இடது புஜத்தில் முகத்தை வைத்து மெல்லமாய் தேய்த்தான். தன் உதடுகளை குவித்து, அந்த புஜத்தில் பதித்து, ஒற்றி எடுத்தான். மஞ்சுவிடம் இப்போது லேசான குறுகுறுப்பு..!! அவள் மூச்சை இழுத்து பிடித்ததில், அவளது பருத்த மார்புகள் ரெண்டும் குபுக்கென்று மேலெழுந்தன..!!

முத்தமிட்டுவிட்டு எதேச்சையாக பார்வையை திருப்பிய அசோக், சற்றே அதிர்ந்து போனான். அவனுடைய அதிர்ச்சிக்கு காரணம்.. முன் சீட்டில் அமர்ந்திருந்த நாயர், இப்போது பின்பக்கமாக திரும்பி, இவர்கள் இருவரையும் பார்த்து ‘ஈ..!!!’ என இளித்துக் கொண்டிருந்தார். உடனே எரிச்சலான அசோக்,

“யோவ்.. வண்டியை எடுன்னு சாவியை கொடுத்தா.. வாயை பொளந்துக்கிட்டு பின்னாடி பாத்துட்டு இருக்குற..?” என்று கத்தியதும் நாயரின் முகம் பட்டென சுருங்கிப் போனது.

“இ..இல்ல.. உனக்கு கால் வந்ததில்ல..?” என்றார் தடுமாற்றமாய்.

“எனக்கு கால் வந்ததுக்கும், நீ காரை ஸ்டார்ட் பண்றதுக்கும் என்ன கனெக்ஷன்..? வண்டியை கெளப்புயா..!!”

அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்த நாயர், அப்புறம் அந்தப்பக்கமாய் திரும்பிக் கொண்டார். சாவியை துவாரத்தில் நுழைத்து இன்ஜினை ஸ்டார்ட் செய்துகொண்டே, சலிப்பாக வாய்க்குள் முணுமுணுத்தார்.

“ம்க்கும்.. இவனுக்கு புரோக்கர் வேலை பாக்குறது பத்தாதுன்னு.. ட்ரைவர் வேலை வேற பாக்கணும்.. இதுல அதிகாரம் வேற..!!”

“என்னய்யா.. மொனங்குற..?” அசோக் கேட்க,

“எங்க போறதுன்னு கேட்டேன்..” நாயர் இப்போது சத்தமாக சொன்னார்.

“என்ன.. புதுசா கேக்குற..? கெஸ்ட் ஹவுசுக்குத்தான்..!!”

“அப்ப.. சாப்பாடு..??”

“மொதல்ல எங்களை கொண்டு போய் அங்க விட்டுட்டு.. அப்புறம் நீ போய் பார்சல் வாங்கிட்டு வா..!!”

அசோக் அலட்சியமாக சொல்ல நாயர் மேலும் கடுப்பானார். மீண்டும் வாய்க்குள் முணுமுணுத்தார்.

“எடுபுடி வேலை வேற..!!”

சலித்துக்கொண்டே நாயர் கியர் மாற்றி வண்டியை கிளப்பினார். அந்த குறுகிய சந்தில் இருந்து வெளிப்பட்டு பிரதான சாலையை அடைந்ததும், பெசன்ட் நகர் நோக்கி காரை திருப்பினார். இப்போது அசோக் அருகில் இருந்த மஞ்சுவின் பக்கம் கவனத்தை திருப்பினான். அவளை இன்னும் இறுக்கமாக தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவளுடய கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டான். அவள் கூந்தலில் தொங்கிய மல்லிகையை வாசம் பிடித்தான். அவளுடய கைவிரல்களுடன் தனது கைவிரல்களை கோர்த்துக்கொண்டு, மென்மையாக அழுத்தி நெறித்தவாறே கேட்டான்.

“எத்தனை நாளா இதுல இருக்குற..?”

“இ..இப்போத்தான்.. கொஞ்ச நாளா..”

அவள் உதடுகள் படபடக்க சொன்னாள். அசோக் இப்போது தனது புறங்கையால் மஞ்சுவின் கன்னத்தை மென்மையாக வருடினான். கட்டை விரலால் அவளுடைய மேலுதட்டை தடவி, அங்கு பூத்திருந்த வியர்வையை துடைத்தவாறே கேட்டான்.

“ஏஸில கூட இப்படி வியர்க்குது உனக்கு..?? நெர்வஸா இருக்கா..??”

“இ..இல்ல.. அப்டிலாம் ஒண்ணுல்ல..!!”

“டோன்ட் வொர்ரி.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டேன்.. யு ஆர் கோன்னா என்ஜாய் திஸ்..!!” சொன்ன அசோக் மீண்டும் அவளது புஜத்தில் ஒரு ‘இச்ச்..’ வைத்தான்.

பெசன்ட் நகர் கெஸ்ட் ஹவுசை அவர்கள் சென்றடைய மேலும் இருபது நிமிஷங்கள் ஆயின. காருக்கு கேட் திறந்து விட்ட வாட்ச்மேன், அவர்களுக்கு பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்தான். சற்றுமுன் அசோக் கால் செய்து வாங்கி வைக்க சொன்ன ஐட்டங்களை எடுத்து.. டீப்பாயில் பரப்பி வைத்தான். புல் பாட்டில் விஸ்கி.. சோடா.. ஐஸ் க்யூப்ஸ்.. சிப்ஸ்..!! எடுத்து வைத்துவிட்டு நகர முயன்ற வாட்ச்மேனை நாயர் அழைத்தார்.

“சீனிவாசா.. அப்படியே மெயின் ரோட்டுக்கு போய்.. ரெண்டு ஆம்பூர் பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்துடு..”

சொன்ன நாயரை வாட்ச்மேன் எரிச்சலாக பார்த்தான். நாயர் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்த பணத்தை, வேண்டாவெறுப்பாக வாங்கிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினான். அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த நாயர், அப்புறம்தான் அசோக் தன்னையே ஒரு குறும்பு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாத நாயர் நெற்றியை சுருக்கியவாறு கேட்டார்.

“எ..என்னாச்சு..? ஏ..ஏன் அப்படி பாக்குற..?”

“இல்ல.. தமிழ்நாட்டுல ஒரு பழமொழி சொல்வாங்க.. அது ஞாபகம் வந்துடுச்சு..!!”

“எ..என்ன..?”

“நாம நாயை ஏவுனா.. நாய் வாலை ஏவுமாம்..!!”

அசோக்கின் நக்கலை புரிந்து கொள்ள நாயருக்கு ஓரிரு வினாடிகள் பிடித்தன. ஆனால் அதற்குள் அருகில் இருந்த மஞ்சு புரிந்துகொண்டு ‘களுக்..’ என்று சிரித்துவிட்டாள். அது நாயரை கடுப்படைய செய்தது. டென்ஷனாகி அசோக்கிடம் எகிறினார்.

“பட்டியோ.. ஞான் பட்டியோ..?”

“யோவ்.. பட்டி இல்லைய்யா..!! பழமொழி..!!”

அசோக்கும் அசராமல் சொல்லிவிட்டு சிரிக்க, அந்த மஞ்சு இப்போது இன்னும் தாராளமாக சிரித்தாள். நாயர் நொந்துபோனார். மஞ்சுவையும், அசோக்கையும் மாறி மாறி பார்த்தார். அப்புறம் அசோக்கிடம் பேச்சு கொடுத்தால், இன்னும் தன்னை நக்கலடிப்பான் என்று தோன்றவே, முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு, அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்தார். அசோக் இப்போது மஞ்சுவிடம் திரும்பி சொன்னான்.

“சரி மஞ்சு.. நீ உள்ள போ.. நேரா போனா.. ரைட் சைடுல ஃபர்ஸ்ட் ரூம்.. குளிச்சுட்டு ரெடியா இரு.. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்..!!”

“ச..சரி..”

மஞ்சு அங்கிருந்து அகல, அசோக் இப்போது சென்று நாயருக்கு எதிரே அமர்ந்து கொண்டான். அவர் தன் மீது கோபத்தில் இருக்கிறார் என்பது அசோக்கிற்கு புரிந்தது. ஆனால் அவருடைய கோபம் அவனுக்கு மெல்லிய சிரிப்பையே வரவழைத்தது. விஸ்கி பாட்டிலை கையில் எடுத்து திறந்து கொண்டே, அவரை சீண்டும் குரலில் கேட்டான்.

Comments

Scroll To Top