கன்னிக்கழியாத கட்டிளம் காளை – 1

(Kanni Kaziyatha Kattilam Kaalai)

Raja 2015-06-01 Comments

This story is part of a series:

இது எனது கற்பனையில் உருவான கதை!!!காதலோடு காமம் சேர்ந்து எழுதப்பட்ட கதை.என் பெயர் அசோக்!!!நான் ஒரு பிசினஸ் மேன்!
இன்னும் கன்னிக்கழியாத கட்டிளம் காளை!!!ஆறடி உயரம்!மாநிறம் தான்.ஆனால் பல பெண்கள் என்னை திரும்பி பார்க்கும்படி வசீகரமாய் இருப்பேன்.

ஆனாலும் இன்னும் எனக்கு காதலி என்று ஒருத்தியும் இல்லை.காரணம் நான் சற்று முரடன்.கோபமாகவே இருப்பேன்.எனக்கு கீழ் பணி புரிய அனைவரும் அலறுவார்கள்.
அப்படியிருக்க அவள் என் வாழ்வில் வந்தாள்.அவள் பெயர் யாத்ரா விஸ்வகர்மா!!எனக்கு அந்தரங்க காரியதரிசியாக வந்தாள்.முதல் அவளை பார்த்த போதே அவள் மேல் நல்ல அபிமானம் வந்தது.
அதையும் மீறி அவள் அழகு!!

அவள் எலுமிச்சை நிறம்!!அளவான தேகம்!!சற்று தூக்கிய கனிகள்.மார்டன் டிரஸ்சில் இருப்பாள்.இடைவரை அலைபாயும் கூந்தல்!!செம்மையான இதழ் யாரையும் முத்தமிட தோன்ற வைக்கும்!!கண் பார்வையே கிரங்கடிக்கும்.
‘இவள் தான் உங்க பி.ஏ.சார்!”என்று ஜி.எம்.கூறிய போது!
‘இவள் தான் உங்க மனைவி!என்றே கேட்டது.
“குட்மார்னிங் சார்!”
“குட்மார்னிங்!ப்ளீஸ் சிட் டௌவுன்!”
“தேங்க் யூ!”-என்று என் எதிரே அமர்ந்தாள்.
“உங்க பெயர்?”

“யாத்ரா விஸ்வகர்மா!”
“விஸ்வகர்மா?”
“அப்பா பேர்!”
“ஓ…மிஸ்.யாத்ரா!இந்த ப்பைல்ஸ்ல உங்க ஜாப் டிடைல்ஸ் இருக்கு!படித்து பாருங்க!டவுட்னா கேளுங்க!”
“தேங்க் யூ சார்!”
“நீங்க போகலாம்!”-அவள் எழுந்து சென்ற போது குலுங்கிய பின்புறம் என்னை வெகுவாக மயக்கியது.
2 மாதங்கள் ஓடின.அவள் வேலையில் நன்றாக ஒன்றிவிட்டாள்.அவள் நடவடிக்கைகளும்,பழகும் திறனும் ஈடுபாடும் என்னை வெகுவாக கவர்ந்தன.

ஆனால் அவள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
ஆபிஸில் எங்களை பற்றி ஒரு கதை கட்ட ஆரம்பித்தார்கள்.
அது ஒரு பக்கம் இருக்க எங்களுள் நெருக்கம் வளர தொடங்கியது.
ஒருநாள்…
நான் வேலை விஷயமாக மும்பை போக வேண்டி வந்தது.அவளையும் அழைத்து செல்லும் நிர்பந்தம்!!!வேறு யாரும் வர இயலாத சூழல்!!!இருவரும் கிளம்பினோம்.விமானமும் கிடைக்கவில்லை.அதனால் ரயிலில் பயணம்.ஏசி கோச் புக் செய்தேன்.எதிர் எதிர் கோட்சில் அமர்ந்தோம்.

அங்கு அதிகமாக கூட்டமும் இல்லை.எங்களுக்கு தனிமை மட்டும் துணையாய் கிடைத்தது.இரண்டு நாள் ரயில் பயணம்!!!
“யாத்ரா!”
“சார்!”
“இரண்டு நாள் இந்த டிராவல்ல நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாடிங் வரலாமா?”
“என்ன சார்?”
“பிரண்ட்ஸ்ஸா பழகலாம்!எப்படியும் மும்பை போனா நான் உன் எம்.டி. ஆயிடுவேன்.அதுவரைக்கும் என்னை உன் பிரண்டா நினைத்துக் கொள்!”-முதலில் தயங்கியவள் பின் ஒத்து கொண்டாள்.
“சரி!உன்னை பற்றி சொல்லு!”
“அது வந்து சார்!”

“ஏ கம் ஆன்…இப்போ தானே பிரண்ட்ஸ்னு சொன்னேன்?கால் மீ அசோக்!!”
“ஓ.கே.அசோக்!”-அவள் குறித்து கூறினாள்.அவளுக்கு தாய் தந்தை இல்லை…பூர்வீகம் மதுரை அருகே கிராமம்….!சிறு வயது முதல் சித்தப்பா தான் வளர்த்திருக்கிறார்!தற்சமயம் அவரும் உயிரோடு இல்லை!வீட்டின் முதல் பட்டதாரி!!!!உடன் பிறந்தவர் என எவரும் இல்லை!!இப்போது சென்னையில் பிளாட்டில் தங்கி இருக்கிறாள்!!!
“அப்பா அம்மா எப்போ இறந்தாங்க?”
“எனக்கு பத்து வயசு இருக்கும் போது!”-நான் அதற்கு மேல் கேள்வி கேட்டு அவளை வேதனை படுத்த விரும்பவில்லை.
அப்படியே இரவானது,

அவள் உறங்கி போனாள்.
காற்றில் அவள் தலை முடி நெற்றியில் படர்ந்தது.என் மனதில் காதல் வழிந்தது.மெல்ல அவளருகே சென்று அதை விலக்கிவிட்டேன்.என் விரல் பட்டதும் லேசாக சிணுங்கினாள்.அவள் திரும்பி படுக்க என் கை அவள் கைக்குள் சிறைப்பட்டது.என் ஆள்காட்டி விரல் அவள் இதழை மெல்ல வருடியது.தூக்க கலக்கத்தில் அவள் ஏதோ ஊறுகிறது என்று இதழை மடக்க என் விரல் அவள் வாய்க்குள் போனது.அவள் அதை சப்பினாள்.அதிலிருந்து சிறு வயதில் விரல் சப்பும் பழக்கம் இருந்தது என தெரிந்தது.எனக்கு சிலிர்த்தது.மீண்டும் நிமிர்ந்து படுத்தாள்.மெல்ல என் விரலை எடுத்து கொண்டேன்.அந்த விரலை நான் சப்பினேன்.அவள் எச்சில் எனக்குள் கலந்தது.அவளுக்கு போர்த்திவிட்டு நானும் உறங்கினேன்.
காலையில் எனக்கு முன்பாக அவள் எழுந்துவிட்டிருந்தாள்.
“குட்மார்னிங் அசோக்!”-நான் கொட்டாவி விட்டப்படி,

“குட்மார்னிங்!”என்றேன்.கண்கள் சிவந்திருந்தன.
“என்ன ராத்திரி எல்லாம் ஒழுங்கா தூங்கலையா?”
“ஏன் கேட்கிற?”
“கண்ணு ரெட்டா இருக்கு!”
“ஓ…எனக்கு டிரெயின் இதான் முதல் முறை அதான்!”-நான் பாத்ரூம் போய் என்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தேன்.
என் பேக்கில் டவலை தேடினேன்.கிடைக்கவில்லை.மறந்துட்டேன்!!யாத்ரா அவள் டவலை நீட்டினாள்.
“இல்லை வேணாம்!”
“பரவாயில்லை யூஸ் பண்ணிக்கோங்க!என்கிட்ட இன்னொன்னு இருக்கு!”-நான் வாங்கி கொண்டேன்.அதில் சந்தனமும் மல்லிகையும் சேர்ந்த மணம் துளைத்தது.
“என்ன சோப் யூஸ் பண்ணுவ யாத்ரா?”-அவள் சற்றே கோபமாக பார்த்தாள்.
“இல்லை…டவல்லை ஸ்மெல் வருதே!”
“மைசூர் சான்டல்!”

“ஸாரி!”
“இட்ஸ் ஓ.கே.!”-சிறிது நேரத்தில் அவள் ஏதோ புத்தகத்தை படித்து கொண்டு வந்தாள்.என்ன புக் என்று பார்த்தேன்!!!
கலீல் கிப்ரான் கவிதைகள் என்றிருந்தது.உதட்டை பிதுக்கி கொண்டேன்.நான் தூக்கம் வருவதற்காக மட்டுமே புத்தகம் படிப்பேன்.மற்றப்படி எனக்கும் புத்தகத்திற்கும் வெகு தூரம்!!!
சிறிது நேரத்தில் மழை தூரியது.யாத்ரா கை நீட்டி ரசித்தாள்.மழை அவள் விரல்கள் வழியே அவள் கையை வருடி மர்ம தேசங்களை தொட்டது.நான் அவளையே கவனித்து கொண்டிருந்தேன்.அவள் என்னை தவிர எல்லாவற்றையும் கவனித்தாள்.இப்படியே மும்பை வந்து சேர்ந்தோம்!!!

மும்பையில் காலடி வைத்ததும் இரு திருநங்கைகள் கை தட்டிய வந்தனர்.யாத்ரா பயந்து போய் என் கைகளை பற்றினாள்.ஒரு நிமிடம் மனம் அந்த திருநங்கைகளுக்கு நன்றி கூறியது.பின் அவர்களை ஒதுக்கிவிட்டு டேக்ஸி பிடித்து ஹோட்டல் வந்தோம்.அங்கே..எங்களுக்காக ஒரு அறை மட்டுமே ஒதுக்கி இருந்தார்கள்.மனதளவில் ஆனந்தமாய் இருந்தாலும் யாத்ராவிற்காக என் ஜி.எம்க்கு போன் செய்தேன்.இருந்த கடைசி அறையை தான் ஒதுக்கி உள்ளார்!!வேறு ஹோட்டல் எல்லாம் தங்க உகந்ததல்ல என்றார்!!!சாவியை வாங்கி கொண்டு வந்தோம்!!!

எங்களோடு வந்த ரூம் சர்வீஸ் பாயை 100 தந்து அனுப்பி வைத்தேன்.விஸ்தரமான அறை!!!ஒரு கண்ணாடி அறைக்குள் மழை போல தண்ணீர் சுரந்து கொண்டே இருந்தது.எவ்வளவு இருந்தும் கட்டில் மட்டும் ஒன்று தான்.அது போதும் எனக்கு!!!ஹனிமூன் வந்தது போல இருந்தது.கதவை சாத்தினேன்.யாத்ரா என்னை பார்த்தாள்.பின் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.நான் கட்டிலில் விழுந்தேன்.
“கிளம்பலையா?”
“எங்கே?”

“மீட்டிங்!”
“அது நாளைக்கு தான்!இன்னிக்கு முழுசும் தூங்க போறேன்!என்னை எழுப்பாதே!”-அப்படியே கட்டிலில் விழுந்தேன்!!கண்களை மூடி கொண்டேன்.யாத்ரா நான் உறங்கிவிட்டேன் என்று குளிக்க சென்றாள்.
சிறிது நேரத்தில் உடலில் ஒரு டவலை மட்டும் சுற்றி கொண்டு வந்தாள்.என்னை பார்த்தாள்.நான் உறங்குவது போல பாவனை செய்தேன்!!

உடை மாற்ற தொடங்கினாள்.ஒவ்வொன்றும் தெளிவாய் தெரிந்தன.ஒருவழியாய் உடை மாற்றி விட்டாள்.
அதன் பின் நன்றாக உறங்க ஆரம்பித்தேன்.கண் விழித்த போது மணி இரவு எட்டு!!!
யாத்ராவை பார்த்தேன் அவள் பால்கனியில் இருந்தாள்.எழுந்து குளிக்க சென்றேன்.பனியனும் முக்கால் பேன்டும் அணிந்து கொண்டு வந்தேன்!!!

அவள் என்னை கண்கள் விரிய பார்த்தாள்.என் உடல் அமைப்பு ஹீரோ போல இருக்கும்!!!கையை அழுத்தினால் புஜங்கள் முறுக்கி கொண்டு நிற்கும்!அவள் அதை ரசிப்பது எனக்கு தெரிந்தது.கண்டும் காணாதது போல இருந்தேன்.
ஏதோ உணர்ந்தவள் திரும்பி கொண்டாள்.அவளை அப்படியே இழுத்து இதழில் முத்தமிட தோன்றியது.கட்டுப்படுத்தி கொண்டேன்.இரவு நேரம்.தனிமை வேறு!எங்களை தடுமாற வைத்தது.நான் அவள் நெருக்கத்திற்காக ஏங்கி கொண்டிருந்தேன்.பின் இருவரும் ரெஸ்டாரண்ட் சென்று உணவருந்தி வந்தோம்.சில சமயத்தில் என் கை அவள் மர்மங்களை தீண்ட பார்த்தது.அவள் விலகி கொள்வாள்.
“காதலை பற்றி என்ன நினைக்கிற யாத்ரா?”
“எதுக்கு சார்?”
“சாரா?”
“இல்லை..மும்பை வர வரைக்கும் தான் பிரண்ட்ஸா இருக்க சொன்னீங்க!”-சற்று பழகினாலும் உரிமை எடுத்து கொள்ளும் காலத்தில் அவள் கண்ணியம் எனக்கு பிடித்தது.
“பரவாயில்லை…வேலை விஷயத்துல சாரா இருக்கேன்.மற்ற நேரத்துல அசோக்கா இருக்கேன்!”
“ம்..”

“சரி நீ பதில் சொல்லு!காதலை பற்றி என்ன நினைக்கிற?”
“எனக்கு தெரியாது அசோக்.”
“என்ன?”
“காதல் பற்றி அதை அனுபவித்தவங்களுக்கு மட்டும் தான் தெரியும்ல!எனக்கு இதுவரையும் யார் மேலையும் அந்த உணர்வு வரலை!”
“நிஜமாவா?”
“ஆமா!”
“ஏன் நீ எதிர்ப்பார்க்கிறவன் உன் வாழ்க்கையில வரலையா?”
“நான் எந்த எதிர்ப்பார்ப்பும் வைக்கலை!”
“ஏன்?”
“ஏன்னா!!எனக்கு பயம்!அந்த காதல் என்னை ஏமாத்திட்டா??இயற்கையா எனக்கு அதிகமான அன்பையும் ஏமாற்றத்தையும் தாங்குற சக்தி இல்லை!ஒருவேளை ஏமாற்றம் வந்தா அதை தாங்கிட்டு என்னால வாழ முடியாது!”-அப்போதே முடிவு செய்தேன்.அவள் தான் மனைவி!!!

“அப்போ வாழ்க்கை முழுசும் இப்படி தானா?உன்னால உன் எல்லா இச்சையும் கட்டுப்படுத்த முடியுமா?”
“புரியலை!”
“அது…வந்து…”-இழுத்தேன்.
“தாம்பத்தியம் பற்றி கேட்கிறீங்களா?”
“ம்..”
“வாழ்க்கையில செக்ஸ் ஒரு சின்ன பகுதி!ஆனா செக்ஸ்காக வாழ்க்கை இல்லை!”-அவள் ஒவ்வொரு பேச்சும் ஈர்த்தது.
“உன்னை மனசார விரும்புறவங்க கிடைத்தால்??”
“கிடைக்கும் போது பார்த்துக்கலாமே!”-அவள் தலையணையை எடுத்தாள்.
“எங்கே போற?”
“நான் சோபாவுல படுத்துக்கிறேன்!”
“ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா?”

Comments

Scroll To Top