கன்னிக்கழியாத கட்டிளம் காளை – 2

(Kanni Kaziyatha Kattilam Kaalai 2)

Raja 2015-07-06 Comments

This story is part of a series:

office kamakathai அன்று யாத்ராவுடன் கழித்த இரவு சுவையாகவும்,சுகமாகவும் இருந்தது.
அதன்பின் அவள் என்னிடம் கவனம் கலந்த உரிமையோடு பழகினாள்.
எங்கள் உறவு ஆபிஸ்ஸில் யாருக்கும் தெரியவில்லை.

அபிஸ்சில் மட்டும் நான் கண்டிப்புடையவனாக இருந்தேன்.பல நேரத்தில் அவளை திட்டி தீர்த்தேன்.அதன் பின் முத்தங்களால் மன்னிப்பும் கேட்டேன்.யாத்ரா என்னை அனுசரித்து வாழ்ந்தாள்.
மீண்டும் ஒருநாள் மும்பைக்கு பயணம் செல்ல வேண்டிய நிர்பந்தம்.இம்முறை வேண்டும் என்றே ரயிலில் டிக்கெட் புக் செய்தேன்.ஏ.சி.கோச்.மீண்டும் தனிமை!!!அன்று மாலை…

காரில் யாத்ரா மௌனமாய் வந்தாள்.நான் அவள் தொடை மீது கை வைத்தேன்.கையை விலக்கினாள்.கடிகாரத்தை பார்த்தேன்.இன்னும் சில நேரம் தான்!அமைதியாக காரின் வேகத்தை கூட்டினேன்.சிறிது நேரத்தில் ரயிலில் இருந்தோம்.நினைத்தப்படி யாரும் இல்லை.யாத்ரா என்னிடம் எதையும் பேசாமல் வந்தாள்.ரயில் புறப்பட்டது.

“அம்மூ!”-அவள் திரும்பவில்லை.
அவளருகே போய் அமர்ந்தேன்.அவள் விலகி அமர்ந்தாள்.
“என்னாச்சுடி உனக்கு?”

பதில் இல்லை.அவள் கன்னத்தை வருடினேன்.எழுந்து எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.நான் குழப்பத்தோடு அமைதியாக இருந்தேன்.
சிறிது நேரத்தில் இருட்ட ஆரம்பித்தது.நான் அமைதியாக படுத்து கொண்டேன்.கண்களை மூடி உறங்க தொடங்கினேன்.யாத்ரா என்னை கவனிப்பதாய் தெரியவில்லை.நான் உறங்கி போனேன்.மணி பன்னிரண்டு இருக்கும்!என் தலை கேசத்தை யாரோ வருடுவதை போன்ற உணர்வு!

“அசோக்!”யாத்ராவின் குரல் காதருகே கேட்டது.
கண்ணை திறக்காமல் இருந்தேன்.
“அசோக்!”-மெல்ல கண்விழித்தேன்.யாத்ரா என்னருகே அமர்ந்திருந்தாள்.
கோபத்தோடு எழுந்து முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தேன்.

அவள் என்னருகே அமர்ந்தாள்.
“அசோக்!”-நான் திரும்பவில்லை.அவள் என் கன்னத்தில் முத்தமிட்டு,
“ஹேப்பி பர்த்டே!”என்றாள்.அப்போது தான் நினைவு வந்தது அன்று என் பிறந்தநாள் என்று!யாத்ரா என் கையில் ஒரு அழகிய கடிகாரத்தை கட்டினாள்.

“உனக்கு எப்படி தெரியும்?”
“இது கூட தெரிஞ்சிக்காம எப்படி?உங்களுக்கு பிடிச்சிருக்கா?”
“ரொம்ப…ஆனா,எனக்கு இந்த கிப்ட் மட்டும் போதாது!”
“வேற என்ன வேணும்?”
“உனக்கே தெரியும்!”-நான் அவள் கண்களை உற்று பார்த்தேன்.அவள் கண்கள் தாழ்ந்தன.

“அழகான ஆப்பிள் கன்னம்!செர்ரி பழ உதடு!எப்போதும் துடிச்சிட்டு இருக்க இந்த அழகான கண்கள்!நான் பக்கத்துல வந்தாலே அதிகமா துடிக்கிற…”
“போதும்!”பாதியில் நிறுத்தினாள்.
“தருவியா?”
“அதான் ஏற்கனவே தந்துட்டேனே!”கேட்டுவிட்டு தலைகுனிந்தாள்.

“ஒருமுறை தந்தா மட்டும் போதுமா?நீ என் மனைவியாகிட்டா தினம் தினம் கேட்காமலே எடுத்துப்பேன்!”
‘போங்க அசோக்!”-என் மேல் சாய்ந்து கொண்டாள்.

“சம்மதமா?”-யாத்ரா அமைதியாக இருந்தாள்.அவள் மென்மையான விரல் என் சட்டைக்குள் சென்று பரந்த மார்பை மெல்ல வருடியது.
யாத்ராவை மெல்ல விலக்கினேன்.எரிந்திருந்த விளக்கை அணைத்தேன்.யாத்ராவுக்கு இருட்டு என்றால் பயம் அவள் பயத்தில் என்னருகே வந்து ஒட்டினாள்.என் கை விரல் அவள் புடவையை தாண்டி இடையை பற்றியது.குளிர் என்பதால் சில்லென்ற கை பட்டதும் சிலிர்ந்து போனாள் யாத்ரா.

அவள் இதழை எனதாக்கினேன்.அவள் என் சட்டை காலரை இறுக பற்றினாள்.அவள் நாக்கோடு என் நாக்கு உறவு கொண்டது.நீண்ட பெரிய முத்தம்.யாத்ரா வெட்கத்தில் என்னை தள்ளினாள்.முகத்தை திருப்பி கொண்டாள்.நான் அவள் முதுகில் முத்தமிட்டேன்.
அவளை படுக்க வைத்தேன்.அவள் கால் பாதத்தை தூக்கினேன்.மெல்ல முத்தமிட்டேன்.அவள் கண்கணை இறுக மூடினாள்.
முந்தனையை மெல்ல மேலே தள்ளினேன்.என் கன்னத்தோடு அவள் காலை உரசினேன்.

கட்டைவிரலை சப்பினேன்.யாத்ரா முனக ஆரம்பித்துவிட்டாள்.
மெல்ல அவள் மேல் படுத்தேன்.அவள் இடையை அழுத்தினேன்.
யாத்ராவின் இதழில் அழுந்த முத்தமிட்டேன்.
புடவையை அவிழ்த்தேன். யாத்ரா தடை ஏதும் சொல்லவில்லை.அவள் மார்பில் முத்தமிட்டேன்.
நக்கினேன்.யாத்ரா என் தலையை அழுத்தி பிடித்து கொண்டாள்.

அவளை முழுதும் நிர்வாணமாக்கினேன்.
அவள் பெண்மையில் முத்தமிட்டேன்.
லேசாக நக்கினேன்.
அவள் என் தலையை அழுத்தி கொண்டாள்.

வெறி வந்தவனை போல அவள் மார்பகத்தை பிசைந்தேன்.
அவள் காதை கடித்தேன்.நான் என் நிலை மறப்பதை உணர்ந்தவள் என் முதுகை தடவினாள்.
என் ஆண்மையை வெளியே எடுத்தேன்.செங்குத்தாய் நின்றது.
மெல்ல அவள் பெண்மையில் திணித்தேன்.

வழுக்கியப்படி போனது.
குத்த ஆரம்பித்தேன். அவள் என்னுள் கரைந்து கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களில் இருவரும் உச்சம் அடைந்தோம்!!யாத்ரா களைத்து போனாள்.நான் என் ஆடையை சீராக்கி கொண்டேன்.
“தேங்க்ஸ் டி செல்லம்!”
“எதுக்கு?”

“உன் கிப்ட்க்கு!”-நான் அவளை அணைத்து கொண்டேன்.உறங்க தொடங்கினோம்!!
காலையில் எழுந்த போது யாத்ரா மேல் நான் படுத்து கிடந்தேன்.அவள் மயக்கத்தில் இருந்தாள்.
நான் எழுந்து போய் என்னை சுத்தப்படுத்தி வந்தேன்.யாத்ராவின் அழகிய உடல் போர்வையால் மூடப்பட்டிருந்தது.நான் அவள் இதழில் முத்தமிட்டேன்.
“அம்மூ!”

“ம்..”
“எழுந்துக்கலையா?”
“டயர்டா இருக்கு அசோக்!”
“நாம இப்போ டிரெயின்ல இருக்கோம்!கொஞ்சம் எழுந்துக்கோ!”-அவள் மெல்ல எழுந்தாள்.
என்னை நாணத்தோடு பார்த்தாள்.
அவள் நெற்றியில் முத்தம் தந்தேன்.
“நான் டிரஸ் மாத்தணும்!”

“மாத்திக்கோ!”
“நீங்க இருக்கீங்களே!”
“அதான் எல்லாத்தையும் பார்த்தாச்சே!அப்பறம் என்ன?”
“போங்க அசோக்!எனக்கு ஒரு மாதிரி இருக்கு!”
“என்ன மாதிரி?”
“அசோக்!”
“எப்படி இருக்கு சொல்லு!”

“நான் முதல்ல டிரஸ் மாற்றணும்!இதுக்கு தான் உங்க கூட இப்படி வர பயந்தேன்”
“சரி நான் திரும்பிக்கிறேன்!”நான் திரும்பி கொண்டேன்.
ஆனாலும் அவள் உடை மாற்றுவது தெளிவாய் எனக்கு தெரிந்தது.
அவள் உடை மாற்றி கொண்டிருக்கும் போதே அவளை கட்டியணைத்தேன்.அவள் திமிறினாள்.

“விடுங்க அசோக்!”
“நான் ஏன் விடணும்?”
அவள் மார்பை மெல்ல அழுத்தினேன்.
என் கையை பற்றி கொண்டாள்.
“அசோக்!இது வீடு இல்லை!”
“எங்கே இருந்தா என்ன?”

“ப்ளீஸ் அசோக்!”-நான் அவளை விட்டேன்.
அவள் புடவையை கட்டி கொண்டாள்.
பின் பாத்ரூம் சென்று சுத்தப்படுத்தி கொண்டு வேறு உடை மாற்றி வந்தாள்.
நான் அவளையே பார்த்தேன்.
“என்ன?”

“நீ புடவையிலும் நல்லா இருக்க!
மாடர்ன் டிரஸ்லையும் அழகா இருக்க!டிரஸ் இல்லாமயும்….”
அவள் என் வாயை பொத்தினாள்.
“உஷ்!இப்படியா பேசுறது?”-அவளையே பார்த்தப்படி இருந்தேன்.
அவள் கையை எடுத்து கொண்டு தலைகுனிந்தாள்.

அவள் நெற்றியில் படர்ந்த முடிக்கற்றையை விலக்கிவிட்டேன்.
யாத்ரா கண்களை மூடி கொண்டாள்.எங்களுக்கு காமத்திற்கு பதில் காதல் தேவைப்பட்டது.
அவள் மடி மீது படுத்து கொண்டேன்.அவள் என் தலையை கோதினாள்.
“நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் யாத்ரா!!”
“ஏன்?”

“நீ என் துணையா வரதுக்கு!”-அவள் புன்னகைத்தாள்.
“சின்ன வயசில அப்பா தவறிட்டார்!அம்மா என்னையும் கவனிக்க முடியாம,
ஆபிஸையும் கவனிக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க!
நிறைய நாள் பாசத்துக்காக ஏங்கி இருக்கேன்.

அதான் எல்லார் கூடவும் கடுமையா நடந்துக்கிட்டேன்.இனி கவலை இல்லை…என் யாத்ரா வந்துட்டா!என்னை பார்த்துக்க!”-அவள் கண்ணில் கண்ணீர் திரண்டது.
“என்னை கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சிக்கிறீயா யாத்ரா?”

“என்ன அசோக்?வாங்க…”-அவள் என்னை கட்டிப்பிடித்தாள்.
நீண்ட நேரம் அப்படியே இருந்தோம்!
யாத்ரா என் இதழில் மெல்ல முத்தமிட்டாள்.
“இனி உங்களுக்காக நான் இருக்கேன் அசோக்!”-எங்களின் ரயில் பயணம் காதலோடு போனது.
மறுநாள் மும்பை வந்தோம்.அதே ஓட்டலில் அதே அறையில் தங்கினோம்!!!
“அசோக் இந்த ரூமை மறக்க முடியாதுல்ல!”

“ம்…நீயும்,நானும் இந்த பெட்ல தானே ஒண்ணா இருந்தோம்!”
“ச்சீ…புத்தி போகுது பார்!நீங்க இங்கே தான் என்கிட்ட லவ் சொன்னீங்க!”
“ஆமால்ல!”
“திருத்த முடியாது!நான் போய் குளிச்சிட்டு வரேன்!”
“நானும் வரேன்!”

“அதெல்லாம் ராத்திரி மட்டும் தான்!”
“அப்போ ராத்திரி ஸ்பெஷலா?”
“ம்..”-அவள் வெட்கத்தோடு குளிக்க போனாள்.நான் மற்றொரு குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தேன்.
கட்டிலில் சாய்ந்தேன்.

சிறிது நேரத்தில் யாத்ரா குளித்துவிட்டு டவலை சுற்றி கொண்டு வந்தாள்.நான் சற்று காமத்தோடு அவளை பார்த்தேன்.
எச்சில் விழுங்கினேன்.அவள் மெல்ல என்னருகே வந்து என் மேல் சாய்ந்தாள்.
அவள் டவலை விலக்கினேன்.அவள் தடுத்தாள்.
“பயங்கர போதையில இருக்கேன்.என்னை தடுக்காதே!”
“நான் தடுக்கலை…உங்களுக்கு என்ன தோணுதோ செஞ்சிக்கோங்க!”
“என்ன தோணுனாலும் செய்யட்டா?”

“ம்…””அவள் பெண்மையை அழுத்தினேன்.
யாத்ரா என் பேண்ட்டை கழற்றினாள்.
“மேடம் அவ்வளவு முன்னேறிட்டீங்களா?இனி என் முன்னேற்றத்தை பாருங்க!”-அவளை ஒருகளித்து படுக்க செய்து என் ஆண்மையை அவள் மேட்டில் தேய்த்து சூடேற்றினேன்.
அவள் முலைகளை பிசைந்து விட்டேன்.

அவள் பெருமூச்சு வாங்கினாள்.
மெல்ல என் ஆண்மையை அவள் பெண்மை மீது உரசினேன்.
மிகவும் மெதுவாக செய்தேன்.எனக்குள் ஆயிரம் மின்னலைகள்!
அவள் என்னருகே வந்து என் இதழில் முத்தமிட்டு சுவைத்தாள்.
நான் எங்கள் முத்தத்தை என் செல்போனில் பதிவு செய்தேன்.அவள் அதை தள்ளினாள்.நான் கட்டிலுக்கு பக்கத்தில் அதை வைத்து நாங்கள் செய்வதை படம்பிடித்தேன்.
யாத்ராவின் தொப்புளில் குடைந்தேன்.

அவள் வயிற்றை இறுக்க பற்றினேன்.
“உங்களுக்கு டயர்ட் ஆகவே ஆகாதா?”
“ஏன்?”
“எனக்கு பயங்கர டயர்ட்டா இருக்கு அசோக்!”
“அதான் பசங்களுக்கு இருக்கிற ஸ்பெஷாலிட்டி!”
“என்ன கொடுமையோ!ப்ளீஸ் அசோக்!ராத்திரி பார்த்துக்கலாம்!”
“அதுக்கு ஏன்டி மூட் ஏத்தி விட்ட?”

Comments

Scroll To Top