நிலவும் மலரும் – 2

(Tamil Sex Story - Nilavum Malarum 2)

Raja 2014-04-23 Comments

5

” அழகா இருப்பாங்களா…?”
” ம்… ! சுமாரா இருப்பா. .” அக்காவைப் பற்றி இவள் ஏன் இவ்வளவு விசாரிக்கிறாள். என எண்ணினான். !
” இப்ப எங்கருக்காங்க..?”
” மேட்டுப்பாளையத்துலதான்”
” எங்கூட வந்தா… ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா…?”
” அனுப்பி… வெச்சதே எங்கக்காதான்.!”
” நா கேட்டது… உங்கககாவ இல்ல. ..! சம்சாரத்த..!” என்றாள்
திகைத்தான் ” அலோ… எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல..”
” வெளையாடாதீங்க இப்பத்தான சொன்னீங்க.. உங்களுக்கு ஒரு புள்ளை இருக்குனு..?”
” அடக்கடவுளே…” தலையில் தட்டிக் கொண்டான் ” நான் சொன்னது எங்கக்காவப் பத்தி”
” ஐயோ. …!! ” வாய் பொத்திச் சிரித்தாள்.!” ஆனா. .நான் கேட்டது உங்களப் பத்திதான் ”
” ஆஹா. ..” இருவருமே சிரித்தனர்.!
பஸ் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அவளோடு பேசிக்கொண்டிருக்க விரும்பினான். !
” நீங்க ஒரே பொண்ணா..யமுனா..?”
” எம்பேரு யமுனா இல்ல. ..ஜமுனா..”
” ஓ..! சரி. ..ஜமுனா..! நீங்க ஒரே பொண்ணா..?”
” எனக்கு கூடப்பொறந்தவங்க மூணு பேரு. .”
” மொத்தம்… நாலு பேரா..?”
” ம்..! நான். . ரெண்டாவது..! எனக்கு கீழ ரெண்டு பேரு இருக்காங்க”
” படிச்சிருக்கீங்களா…?”
” ம்.. ! எய்த்..! ஆனா தமிழ் தெரியாது ”
” ஏன். .?”
” எங்க ஊர்ல… தமிழ் கெடையாது.! கண்ணடம்தான் ”
” ஓ…! நீங்க. . கண்ணடத்துப் பைங்கிளி இல்ல. ..? அதான் சூப்பரா இருக்கீங்க..!” எனச் சொல்ல. .
வெட்கத்துடன் சிரித்தாள்.” நீங்க படிச்சது..?”
” நமக்கெங்கீங்க படிப்பு ஏறுச்சு?”
” ஏன். ..?”
” படிக்கவே.. புடிக்கல..”என்றான். !
பயணத்தில் இடையிடையே பேசிக்கொண்டனர்.! அது பெரும்பாலும் சம்பிரதாய முறைகளாகவே இருந்தன! பேருந்து பவானிசாகர் வழியாகப் பயணித்து. .. சத்தியமங்கலத்தை அடைவதற்கு. ..ஒண்ணரை மணிநேரம் ஆனது.!
தாமு க்லையிலேயும் சாப்பிடவில்லை. இப்போது வயிறு பசித்தது.! பேருந்தை விட்டு இறங்கியதும் ஏதாவது சாப்பிட நினைத்தான்.!!
இந்த ஒண்ணரை மணிநேர பஸ் பிரயாணத்தில்.. இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் உருவாகி… மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.!

சத்தியமங்கலம்.!!!
பஸ்ஸைவிட்டு இறங்கியதும் கேட்டான் தாமு.
” வேற பஸ்ல… போகணுமா..?”
வேறு திசையைப் பார்த்தவாறு
” ம்..” என்றாள்.
போலீஸ் ஏதாவது தெண்படுகிறதா..என சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டான்.
” பஸ்… இருக்கா…? ” அவளைக் கேட்டான்.
” அந்தப் பக்கம் போகணும்… வாங்க பாக்கலாம்..” என அவனை அழைத்துப் போனாள்.
சுற்றிச் சுற்றிப் பார்த்தவாறு நடந்தான் !
பெங்களூர். . மைசூர்.. போகும் பேருந்துகள் நிற்குமிடம்.!
” பஸ்… இல்லே..” என்றாள் ஜமுனா.!
” இப்ப. .. என்ன பண்றது..?!’
” வந்துரும்..”
” வந்தா… எவ்வளவு நேரம் நிக்கும். .?”
” அரைமணி நேரம். ..”
அது போதும் ” வயிறு பசிக்குது.. வாங்க.. ஏதாவது சாப்பிடலாம். நா… காலைலருந்து ஒண்ணுமே சாப்பிடல..” என்றான்.
” நான் சாப்பிட்டுதான் கெளம்பினேன். ..! நீங்க வேணா போய் சாப்பிட்டு வாங்க..” என..கலைந்த முடியை ஒதுக்கிக் கொண்டு சொன்னாள். !
” சும்மா. . வாங்க..”
” ஐயோ. ..! எனக்கு வேண்டாம்.! போய் சாப்பிட்டு வாங்க சீக்கிரம் பஸ் வந்துரும்..”
” சரி. .. உங்க இஷ்டம்..” என பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறினான்.! அருகிலேயே ஓட்டல் இருந்தது.! அதை ஒட்டி ‘டாஸ்மாக் ‘ இருந்தது.! உடனே அவன் மனம் ஆவல் கொண்டது.! யோசிக்க நேரமில்லை. அவசரமாகப் போய் பீர் வாங்கி… பார் ஓரமாக நின்று… பல்லால் கடித்து.. மூடியை ஓபன் பண்ணி… கடகடவெனக் குடித்தான்.! ஒரே மூச்சில் குடித்துவிட்டு. .. காலி பாட்டிலை ஓரமாகப் போட்டு விட்டு. .. ஓட்டலுக்குப் போனான். ! கை கழுவி உட்கார்ந்து. . இரண்டு புரோட்டா மட்டும் சாப்பிட்டான்.!
கால்மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு. ..ஜமுனாவிடம் போக.. .அவளைக் காணவில்லை. ! திகைப்புடன் தேட… ஒரு பஸ்ஸிற்குள்ளிருந்து. .. இறங்கி வந்தாள் !
” சீட் போட்டுட்டேன். வாங்க..” என அவனை அழைத்துப் போய் சீட்டைக் காண்பித்து..
” உக்காருங்க. .. நான் பாத்ரூம் போய்ட்டு வரேன் ” என்றுவிட்டு இறங்கிப் போனாள். !
அவன்கூட பாத்ரூம் போக வேண்டும்தான். அவள் வருவதற்காகக் காத்திருந்தான்.!
வந்து ஜன்னலோரமாக உட்கார்ந்தாள் ஜமுனா.!
” என்ன சாப்பிட்டிங்க..?” எனக் கேட்டாள்.!
” புரோட்டா. .” என்றான் ”பஸ் இன்னும் எவ்வளவு நேரம் நிக்கும். ..?”
” நகரம் பஸ்தான். .. கால்மணி நேரத்துக்கு மேல நிக்கும். ..”
” சரி… நானும் பாத்ரூம் போய்ட்டு வந்துர்றேன் ” என எழுந்து. .. பஸ்ஸிலிருந்து இறங்கி… பெட்டிக் கடைக்குப் போய்.. ஒரு சிகரெட் வாங்கிக் கொண்டு. . பாத்ரூம் போனான். !
அவனது செயல்கள் அத்தணையிலும் முண்ணெச்சரிக்கை உணர்வு இருக்கவே செய்தது.!
பாத்ரூமிலிருந்து வந்தவன்.. பஸ் நிற்கும் இடத்திற்கு அருகே போய்… காயின் பாக்ஸில்…காயின் போட்டு. . சரண்யாவுக்கு போன் செய்து. .
”சரண். . நான் உங்க பெரியம்மா வீட்டுக்கு போகல… ! வெற பக்கம் போறேன். ! எடம்லாம் போய்ட்டு சொல்றேன்..” எனச் சுருக்கமாகப் பேசினான்.
காயின் பாக்ஸை ஒட்டி. .ஒரு பூக்கடை இருந்தது.! அந்தப் பூக்கடையில் இருந்த பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.! போனில் பேசியவாறே அவளை கவனித்தான்.! அவள் மெலிதாகச் சிரித்தாள் !
பேசிமுடித்தவன்… அதே கடையில்… கொறிக்க..சிப்ஸ்..பிஸ்கெட்.. எனக் கொஞ்சம் வாங்கினான் ! கூடவே கூல்ட்ரிங்கஸ் பாட்டில் ஒன்று!
அவன் பணம் கொடுத்துத் திரும்ப… ” பூ…வேண்டாமா.?” என சிரித்தவாறு கேட்டாள். பூக்கடைப் பெண் ” வாங்கிக் குடுத்தா சந்தோசப் படுமில்ல?”
” ய… யாரு. ..?”
” கூட.. வந்துருக்கற பாப்பா..”
ஜமுனாவைச் சொல்கிறாள்.
அவளே..” நாலு மொழம் தரட்டுமா..? ” எனக் கேட்க
” நாலு… ம்…. குடுங்க ..” என அருகே போனான்.”வாடலையே..? ”
” வாடினா.. விப்பமா..? ” அமர்த்தலான பார்வை.! அவள் உதட்டில் குறுஞ்சிரிப்பு.!
மளமளவென நாண்கு முழம் பூவை அளந்து. . பந்து போலச் சுருட்டி அவன் கையில் கொடுத்தாள் !
” லவ்வா..? ” எனக் கேட்டாள்.
பணம் கொடுத்தான் ”பிரெண்டு”
” ஐ..” எனச் சிரித்தாள் ! இரண்டு ரோஜாவை எடுத்து நீட்டினாள்.
” ஒண்ணு.. போதும் ” என வாங்கினான்!
மீதிப் பணத்தை… ஜாக்கெட்டுக்குள்ளிருந்து. .. எடுத்த போது… அவள் மார்புச் சதையின் திரட்சி… தெரியும்படி எடுத்து. ..முந்தாணையை பாதி மார்பு தெரியுமளவு..விட்டு. .விட்டு.. சில்லறை கொடுத்தாள்.
” மைசூரா…? ”எனக் கேட்டாள்
” ம்…” சிரித்தான்.
” எஸ்கேப்பா..? ”
” சே…சே…! அவ வீட்டுக்கு. !”
” பார்ட்டி. .. மைசூரா..?”
இவள் கேட்கும் அர்த்தமே வேறாயிற்றே.! ம்…! செம மேட்டர்தான் போல..! ஆளும் நன்றாகத்தான் இருந்தாள்.! பீர் போதைக்கும். .. அதற்கும். .. பூக்காரி… அத்தனை அழகாகத் தெரிந்தாள் !
ஆனால் இப்போது இவளைச் சைட்டடித்துக் கொண்டிருக்க சமயமில்லை.!
இருந்தாலும். .” நீங்க. .. இதே ஊரா..? ” எனக் கேட்டான்.
சிரித்து ” ம்..! சொந்த ஊரு..! ”
” பேரு. ..? ”
” ரேணு…! எப்ப வருவாப்ல.?”
” அது… தெரியாது.! ஆனா வருவேன். எப்ப வந்தாலும் பாக்கலாமில்ல..? ”
” ஓ..! தாராளமா…!” எனச் சிரித்தாள்.!
மெல்லிய குரலில் ” செமையா இருக்கீங்க..” என்றுவிட்டு பஸ்க்குப் போனான். !!

6

ஜன்னலுக்கு வெளியே… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜமுனா… அவள் அருகில் உட்கார்ந்த தாமுவைத் திரும்பிப் பார்த்தாள்.!
” என்ன. . இது. .?” எனக் கேட்டாள்.
நோறுக்குத் தீணியையும். .. கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலையும் அவளிடம் கொடுத்தான்.!
” பூ…வெப்பீங்கள்ள…?”
” ம்..” தலையாட்டிச் சிரித்தாள்
” பூ.. வெச்சா ரொம்ப அழகா இருப்பீங்க..” என நீட்ட. .
மலர்ந்த முகத்துடன் வாங்கிக் கொண்டாள்.!
” அங்கயே வாங்கலாம்னு இருந்தேன்..! உங்க பிரச்சிணையப் பேசிட்டு அவசரமா பஸ் ஏறினதுல..மறந்துட்டேன் ” எனப் பூவை எடுத்துப் பாதியாக கட் பண்ணித் தலையில் வைத்துக் கொண்டாள்.! மீதியை மருபடி சுருட்டி. ..வைத்தாள்.
” அதயும் வெச்சுக்குங்க” என்றான்
” போதுங்க… நான் என்ன கல்யாணப் பொண்ணா..? ”
பூக்காரி நினைவில் வந்து போனாள் ! அவளை நினைக்க. . உடம்பில் உஷ்ட்ணம் ஏறியது.
அந்த மோகம் அப்படியே ஜமுனா மேல் பாய்ந்தது.!!
அவள் தலையில் பூவைச் சூடியதும்… சுவாசத்தில் உண்டான கிறக்கமான… சுகந்தம்… அவன் ஆண்மையைக் கிளறிவிட்டது.!
அவளது.. தோளோடு… தோளை அழுத்தி உட்கார்ந்து. .
” ரோஜா… வெச்சுக்கலியா..?” எனக் கேட்டான்.!
” ஒரே நேரத்துல எத்தனை பூ வெக்கறது..? இப்பவே தலமுடியெல்லாம் கலஞ்சு போச்சு. ..” என… புண்ணகையுடன் சொன்னாள்.
தொடையை அவள் தொடையோடு உராய விட்டான்.! பாக்கெட்டில் இருந்து..ஒரு பூமர் எடுத்து. .. கவரைப் பிரித்து வாயில் போட
” எனக்கில்லயா..? ” எனக் கேடாடாள் !
எதற்கும் இருக்கட்டும் என இரண்டாக வாங்கியிருந்தான். மற்றொண்றை எடுத்து அவளிடம் கொடுத்தான் !
அவள் கவரைப் பிரித்து. .. பூமரை வாயில் போட…
பஸ். டிரைவர் ஏறி… ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்து. ..
ஹாரன் ஒலியை எழுப்பினார்.
” பஸ்.. எடுக்கறாங்க..” என்றாள். ஜமுனா..!
பேருந்து கடிகாரம். .மிகச் சரியாக..பணிரெண்டு மணியைக் காட்டியது.!
இஞ்சின் இயக்கப் பட்டு பஸ் நகர… பூக்காரி தெரிகிறாளா என எட்டிப் பார்த்தான் தாமு. !
அவன் பார்ப்பதை உணர்ந்து அவளும் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
” யாரு. .. பூக்காரப் பொம்பளைவா பாக்கறீங்க..?”
திடுக்கிட்டுப்போனான்.
” இ…இல்ல. ..! காக்கிச் சட்டை மாதிரி தெரிஞ்சுது… அதான். .”
மருபடியும் பார்த்து…
” போலீஸ்லாம் இல்ல. .” என்றாள் !
பூக்காரியுடன் வழிந்து கொண்டு பேசியதை கவனித்திருப்பாளோ…??? Soothu Nakkum Tamil Sex Story

– வளரும். .!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top