கண்ணாமூச்சி ரே ரே – பகுதி 5

(Tamil Kamaveri - Kannamoochi Rae Rae 5)

Raja 2014-05-05 Comments

Tamil Kamaveri – “ஹ்ம்ம்ம்ம்..!! இதே நேத்து கெளம்புற மாதிரி இருந்திருந்தா.. எந்த தயக்கமும் இல்லாம கெளம்பிருப்பேன் ஆதிரா..!!”

“ஏன்.. இன்னைக்கு என்னாச்சு..??”

“ருசி தெரிஞ்சு போச்சே.. என் பொண்டாட்டி எப்படி இருப்பான்ற ருசி..!! ஒருநாள் பாலை குடிச்சு பழகின பூனை.. அடுப்பங்கரையையே சுத்தி சுத்தி வருமே.. அந்த மாதிரி ஒரு மைண்ட்செட்லதான் நான் இப்போ இருக்கேன்..!!” சிபி சொல்ல சொல்ல, ஆதிரா மேலும் மேலும் வெட்கமுற்றாள்.

19

“ஓஹோ..??”

“யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!”

“ஹாஹா.. உங்களை யாரு விட்டு வைக்க சொன்னதாம்..??”

“என்ன பண்றது.. எனக்கு அப்போ அப்படி தோணுச்சு..!!”

“எப்படி..??”

“கல்யாணம் முடிஞ்சதுமே இதெல்லாம் பண்ணனுமா.. கொஞ்சநாள் போகட்டுமேன்னு..!! எல்லாம் ஒரு கூச்சந்தான்..!!”

“ம்ம்.. நேத்து எங்க போச்சாம்.. அந்த கூ..ச்சம்..??”

“ஹாஹா.. அது உன்னாலதான்..!!”

“என்னாலயா..?? நான் என்ன பண்ணுனேன்..??”

“நீதான நேத்து.. தலைல மல்லிகைப்பூ.. ஃபுல் மேக்கப்பு.. ட்ரான்ஸ்பரன்ட் ஸாரிலாம் கட்டிக்கிட்டு.. அப்டியே செக்ஸியா.. செக்ஸுக்கு இன்வைட் பண்ற மாதிரி உள்ள வந்த..?? எல்லாம் உன்னாலதான்..!!”

“ஆஹா.. நல்லாருக்கே கதை..!!! பண்றதெல்லாம் நீங்க பண்ணிட்டு.. பழியை என் மேல போடுறீங்களா..??”

“பழியெல்லாம் போடல.. அதுதான் உண்மை..!!”

“ஓஹோ.. அப்படியா சேதி..?? சரி.. இருக்கட்டும் இருக்கட்டும்..!! போறப்போ உங்களுக்கு ஏதாவது தரலாம்னு நெனச்சேன்.. இப்போ ஒன்னும் கெடையாது..!! கெளம்புங்க கெளம்புங்க.. ஃப்ளைட்டுக்கு டைமாச்சு.. அண்ணா ஹசாரே உங்களுக்காக டெல்லில வெயிட்டிங்..!!”

“ஐயோ.. அதை சொல்லாதேயேன்.. ப்ளீஸ்…!!”

“சொல்லுவேன் சொல்லுவேன்..!! இன்னும் ரெண்டு மணி நேரத்துல உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறாரு..!! நீங்க போயி.. ஃபோட்டோலாம் புடிச்சி.. அங்கேயே தங்கி இருந்து.. உங்க கவர் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வாங்க.. போங்க போங்க..!!”

“ம்க்கும்.. கவர் ஸ்டோரியா அது..?? என் கண்ணீர் ஸ்டோரி..!! எனக்கு போறதுக்கே பிடிக்கல ஆதிரா..!! ஆபீஸ்ல ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு இங்கயே இருந்திடுறேனே..?? நேத்து மாதிரியே கட்டிப் புடிச்சு படுத்துக்கலாம்.. என்ன சொல்ற.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..??”

“ஐயோ.. என்ன இது சின்னப்புள்ள மாதிரி..?? அதுலாம் முடியாது.. கெளம்புங்க சீக்கிரம்.. அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை முடிக்கிற வரை.. நீங்களும் கொஞ்சம் பட்டினி கெடங்க..!!”

“ப்ச்.. அவர் ரொம்ப புடிவாதம் புடிச்ச ஆளாச்சே..?? சீக்கிரம் விரதத்தை முடிக்க மாட்டாரே..??”

“ஹாஹா.. அதுக்கு நான் என்ன பண்றது..??”

20

“ஒருவாரமாவது ஆகிடும் ஆதிரா.. ரொம்ப ஏங்கிப் போயிடுவேன்..!!” சிபி பாவமாக கெஞ்ச, அவனுக்கு பதில் சொல்கிற ஜோரில்

“என்னை ஒருமாசமா ஏங்க வச்சிங்கள்ல.. நீங்க ஒருவாரம் ஏங்கினா ஒன்னும் தப்பு இல்ல..!!”

என்று மனதில் இருந்த ஏக்கத்தை ஆதிரா உளறிக் கொட்டிவிட்டாள்.. உளறியது புரிந்ததும் உடனே நாக்கை கடித்துக் கொண்டாள்..!! ஆனால்.. சிபி அந்த வார்த்தைகளை கற்பூரம் மாதிரி கப்பென்று பற்றிக்கொண்டான்.. முகத்தில் ஒரு புதுவித பிரகாசம் பிறந்தவனாய்..

“ஹேய்ய்ய்… என்ன சொன்ன இப்போ.. என்ன சொன்ன.. கொஞ்சம் திரும்ப சொல்லு..!!”

“எ..என்ன சொன்னேன்.. ஒ..ஒன்னும் சொல்லலையே..??” முழுக்க நனைந்தபிறகு முக்காடு தேடினாள் ஆதிரா.

“இல்ல.. ஒருமாசமா ஏங்கிட்டு இருந்தேன்னு சொன்ன..!!”

“சேச்சே.. அப்டிலாம் ஒன்னும் சொல்லல.. உங்களுக்கு காது ஸ்லிப் ஆகி இருக்கும்..!!”

“ஹாஹா.. எனக்கு காது ஸ்லிப் ஆயிடுச்சா.. இல்ல.. உன் மனசு வெளில ஜம்ப் ஆயிடுச்சா..??” சிபி அவ்வாறு கேட்க, ஆதிராவுக்கு இப்போது குப்பென்று முகம் சிவந்து போனது.

“ஹையோ.. போங்கத்தான்.. நான் அப்டிலாம் ஒன்னும் சொல்லவே இல்ல.. நான் கெளம்புறேன் போங்க..!!” என்று எழுந்து ஓடினாள்.

“ஹேய்ய்ய்.. இரு இரு..!!”

“விடுங்க..!!”

சிபி ஆதிராவின் கையை எட்டி பிடிக்க.. அவள் வெடுக்கென்று உதறிவிட்டு வெட்கத்துடன் கதவை நோக்கி ஓடினாள்..!!

“ஹேய் ஆதிரா.. ஒரு நிமிஷம்..!!”

சிபி அந்த மாதிரி கத்தவும்.. வாசல் வரை சென்றிருந்த ஆதிரா பட்டென்று நின்றாள்.. வெட்கம் சற்றும் குறையாதவளாய், கணவனிடம் திரும்பி கேட்டாள்..!!

“எ..என்ன..??”

“உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..!!”

“என்னது..??”

“அந்த மச்சம் சூப்பரா இருந்தது..!!” சிபியிடம் ஒரு குறும்பு.

“எந்த மச்சம்..??” ஆதிராவிடம் ஒரு குழப்பம்.

“அதான்.. உன் இடுப்புக்கு கீழ.. அதுக்கு பக்கத்துல.. இவ்வளவு பெருசா..!!” சொல்லிவிட்டு சிபி கண்சிமிட்ட,

“ஹையோஓஓஓஓ..!!!!”

உச்சபட்ச நாணத்துக்கு உள்ளான ஆதிரா.. படக்கென முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டாள்..!! தான் சந்தேகித்த மாதிரியே, கணவன் தன் உடலை வெளிச்சத்தில் ரசித்திருக்கிறான் என்று தெரிந்து போனதில்.. வெட்கம் அப்படியே அவளை பிடுங்கித் தின்றது..!! சிபியின் முகத்தைப் பார்க்கவே கூசிப் போனவளாய் சில வினாடிகள் நின்றிருந்தவள்.. அப்புறம் இரண்டு விரல்களை விரித்து, ஒற்றைக் கண்ணால் கணவனை பார்த்து.. சிணுங்கல் சிந்துகிற குரலில் கேட்டாள்..!!

“பாத்துட்டிங்களா..??”

“முத்தம் கூட குடுத்தேன்.. ஈரமா..!!” சிபி அவளை மேலும் சீண்டினான்.

“ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்..!!!!!!!”

கத்திய ஆதிரா அதன்பிறகு ஒற்றை வினாடி கூட அந்த அறையில் இருக்கவில்லை.. கதவு திறந்தவள், புள்ளிமானாய் துள்ளிக் குதித்து ஓடிப்போனாள்..!!

21

அப்புறம்.. சிபி குளித்து முடித்து வெளியே வர அரைமணி நேரம் ஆனது.. ஆதிரா உணவு தயார் செய்து முடிக்க அதன்மேலும் அரைமணி நேரம் ஆனது..!! ஆவி பறக்கிற நீர் தோசையும்.. மணம் கமழுகிற தேங்காய் சட்னியும்..!! ஆதிராவின் அப்பா தணிகை நம்பியும் தோட்டத்தில் இருந்து திரும்பியிருக்க.. நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவு அருந்தினர்..!!

சிபி தணிகை நம்பியின் தங்கை மகன்தான்.. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன்.. ஏழு வயதில் இருந்தே அவனை எடுத்து வளர்த்தது தணிகை நம்பிதான்..!! விஷுவல் கம்யுனிகேஷனில் பட்டம் பெற்ற சிபி, இந்த மைசூர் பத்திரிகை அலுவலகத்தில் வேலையும் வாங்கிவிட்டான்..!! கடந்த ஒருவருடமாக.. மாமாவின் குடும்பத்தை தன்னுடன் வைத்திருக்கிறான்..!! வாழ்வு தந்த மாமாவின் மீது அவனுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு..!! பிறந்தது இரண்டும் பெண்களாகி போய்விட.. தணிகை நம்பியும் தங்கையின் மகனை தன்மகனாகவே நினைப்பார்.. மருமகன் ஆனபிறகும் அந்த நினைப்பு அவருக்கு மாறிப்போகவில்லை..!! அந்த உரிமையில்தான் இப்போதும்,

“எப்போ கெளம்புற சிபி..??” என்று ஒருமையிலும், பெயர் சொல்லியும் அவனை விளித்தார்.

“சாப்பிட்டு கெளம்ப வேண்டியதுதான் மாமா..!!”

“எத்தனை மணிக்கு ஃப்ளைட்..??”

“பத்து மணிக்கு..!!”

“ம்ம்.. டாக்ஸி வர சொல்லிருக்கிறியா..??”

“இ..இல்ல..!!”

“அப்புறம்..??”

“ஆ..ஆதிரா என்னை.. ஏ..ஏர்போர்ட்ல ட்ராப் பண்றேன்னு சொல்லிருக்கா..!!”

சிபி சற்று தடுமாற்றத்துடனே சொல்ல, தணிகை நம்பியின் முகத்தில் ஒருவித மலர்ச்சி.. அவருடைய உதடுகளில் கசிந்த அந்த புன்னகையில், ஒருவித நிம்மதியும் பெருமிதமும் ஒருசேர கலந்திருந்தது..!!

அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து.. சிபி வீட்டில் இருந்து கிளம்பினான்..!! காரின் பின்புறம் ட்ராவல் பேகை திணித்தவன்.. கதவை அறைந்து சாத்தினான்..!! அவன் கையிலிருந்த கார்ச்சாவியை ஆதிரா பிடுங்கிக் கொண்டாள்..!!

“நான் ட்ரைவ் பண்றேன் அத்தான்.. ப்ளீஸ்..!!”

ஆசையாய் கேட்ட மனைவியை புன்னகையுடன் அனுமதித்தான் சிபி..!! இருவரும் காரில் ஏறி அமர்ந்தார்கள்..!! அவ்வாறு அமர்ந்ததுமே..

“கண்ணை மூடுங்கத்தான்..!!” சற்றே உத்தரவிடுவது மாதிரி சொன்னாள் ஆதிரா.

“எதுக்கு..??” சிபி புரியாமல் கேட்டான்.

“மூடுங்கன்னு சொல்றேன்ல.. மூடுங்க..!!” ஆதிரா அதட்டவும், எதுவும் புரியாமலே சிபி கண்களை மூடிக்கொண்டான்.

“ம்ம்.. கையை நீட்டுங்க..!!” மீண்டும் அதிகார தோரணையுடன் ஆதிரா.

“எதுக்குன்னு சொல்லு..!!”

“ப்ச்.. நீங்க நீட்டுங்க.. சொல்றேன்..!!”

சிபி இப்போது கையை நீட்ட.. ஆதிரா அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த பெட்டியை இப்போது கையில் எடுத்தாள்..!! அந்த பெட்டிக்குள் இருந்து.. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு கைக்காடிகாரத்தை வெளியே எடுத்தாள்..!! அதை சிபியின் கையில் கட்டிவிட ஆரம்பித்தாள்..!! அவள் என்ன செய்கிறாள் என்று ஓரளவுக்கு புரிந்தும்.. எதுவும் புரியாதவனாக நடித்தவாறே..

“ஹேய்.. என்ன பண்ற.. கேக்குறேன்ல.. சொல்லு..!!” என்று மூடிய விழிகளுடன் கேட்டுக்கொண்டே இருந்தான் சிபி. Koothiyil Vidum Tamil Kamaveri Story

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top