மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 14

(Tamil Kamakathaikal - Mamikaga Mamaudan Paduthen 14)

rahulraj 2015-11-15 Comments

This story is part of a series:

Pakkathu Veedu Mamigal Tamil Kamakathaikal – மாமா என் சேலையை உருவ என்ன பண்றீங்க என்றேன் .நான் அவளவு சொல்லியும் நீ நான் வாங்கி கொடுத்த சேலைய கட்ட மாட்டேன்ட்ல அதான் உன்னையே நான் வாங்கி கொடுத்த சேலைய கட்ட வைக்க போறேன் என்றார் .ஐயோ விடுங்க என் சேலைய என்று சொன்னேன் .அதலாம் முடியாது என் சேலைய உன் உடம்புல கட்டியே தீருவேன் அது என் சவால் என்றார்

வேணாம் விட்டுருங்க நேத்து நீங்கதான் போன்ல சொன்னிங்க உங்க கை விரல் கூட என் மேல படாதுன்னு இப்ப ஏன் இப்படி பண்றீங்க என்றேன் .

உடனே அவர் அட ஆமால என் விரல் கூட படாதுன்னு சொன்னேளே சரி இப்ப இந்த விரல் கூட படாம நான் உனக்கு என் சேலைய கட்டி விடுறேன் என்றார் .நான் அது எப்படி முடியும் என்று மனதிற்குள்ளே நினைத்தேன் .

அது எப்படி விரல் கூட பட முடியாம பண்ண முடியும்ன்னு தான நினைக்கிற என்றார் என்னை பார்த்து .நான் இல்ல என்றேன் .நான் உன் மேல என் சுண்டு விரல் கூட படாம அடுத்த அரை மணி நேரத்துக்குள்ள உனக்கு என் சேலைய உன் மேல என் விரல் கூட படாம கட்டி விடுறேன் .

ஆனா நீ மட்டும் என்னையே தடுக்க கூடாது .அப்படி மீறி தடுத்தா இன்னைக்கு முழுக்க நீ எனக்கு சொந்தம் நான் உன்னையே என்ன வேணும்னாலும் பண்ணுவேன் .

நீ நான் சேலைய கட்டி முடிக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ணாம இருந்த நான் அந்த சேலைய உனக்கு கட்டி விட்டுட்டு உன் அழக அந்த சேலையில பாத்துட்டு நான் பாட்டுக்கு போயிடுவேன் ஓகேவா என்றார் .

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை சரி அவர் எப்படிதான் என் மீது விரல் கூட படமால் சேலையை கட்டுவார் எதுவும் மேஜிக் ஏதும் பண்ணுவாரோ என்று நினைத்து கொண்டு நானும் சரி என்னமோ பண்ணி தொலைங்க என்றேன் ,

நான் என் சேலை இல்லாததால் என் இரண்டு கைகளையும் வைத்து என் ஜாக்கெட் போட்டு இருந்த என் மார்புகளையும் மறைத்து கொண்டு நின்றேன் .மாமா என்னை முழுதும் சுற்றி சுற்றி மேலும் பார்த்தார் .

பின் என் முன்னே வந்து நின்று கொண்டு என்னை மேலும் கீழுமாக பார்த்து கண்களாலே அளந்தார் .எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது அவர் அப்படி பார்ப்பது .

இது வேணாம் நான் போறேன் என்றேன் .பொறு என்று சொல்லி விட்டு மீண்டும் விரலை நீட்டி மேலும் கிழுமாக அளப்பது போல் ஏதோ ஓகே ஓகே என்று சொல்லி கொண்டே என்னை பார்த்து கைய எடு என்றார் .

எனக்கு அவர் நான் மூடி இருந்த மார்பில் இருந்து தான் கைய எடுக்க சொல்றாரருன்னு புரிஞ்சுச்சு இருந்தாலும் புரியாத மாதிரி அவர் கிட்ட என்னது என்றேன் .

அட அதுல இருந்து கைய எடு என்று அதை கை காண்பித்து கொண்டே சொன்னார் .நான் முடியாது என்றேன் .அவர் என்னை பார்த்து முடியாதா என்று ஒரு மாதிரியாக கேட்க நான் பயந்து கொண்டே மெல்ல கையை எடுத்தேன் .

மீண்டும் அவர் என்னை மேலும் கீழுமாக பார்த்து விட்டு ஒரு பெரு மூச்சை விட்டுவிட்டு என் கிட்டே வந்தார் .எனக்கு பயமாக இருந்தது பின் அவர் கையில் உள்ள சேலையை என் மீது அவர் கை படமால் தூக்கி எறிந்தார் .

நான் உடனே அதை இழுத்து பொத்தி கொள்ள போனேன் .யே நீ ஒன்னும் பண்ணாத நான்தான் எல்லாத்தையும் பண்ணனும் முதலே சொல்லி இருக்கேன் ஞாபகம் இருக்குல என்றார் .

ம்ம் இருக்கு என்றேன் .ஒன்னும் பண்ணாத கைய மட்டும் மேல தூக்கி வச்சுக்கோ நான் எப்படி சேலைய விரல் படாம உனக்கு கட்டிவிடுறேன்னு பாரு என்றார் .பின் அவர் என் பின்னால் வந்து நின்றார் .எனக்கு அவர் என்னதான் செய்ய போகிறார் .

ஆனால் ஒன்றும் செய்யமால் முன்னாள் வந்தார் பின் கீழே தரையில் கிடந்த என் சேலை நுனியை எடுத்தார் .நான் அவரை பார்த்தேன் அவர் நான் பார்ப்பதை புரிந்து கொண்டு கவலைப்படாத நான் சொன்ன மாதிரி உன் மேல என் விரல் கூட படாது

என்று சொல்லிவிட்டு சேலை நுனியை அவர் வாயால் கவ்வி கொண்டார் .பின் அப்படியே என்னை நெருங்கி வந்தார் .வந்து அப்படியே வாயை வைத்து என் தோள்பட்டையில் சேலையை கொண்டு வந்தார் .

நான் அதை பார்த்து பயந்து என்ன பண்றீங்க நீங்க என்றேன் .நான் தான் கை படாதுன்னு சொன்னேன்ல ஆனா கைய வச்சு உனக்கு சேலைய கட்டாம என் வாய வச்சு சேலைய கட்டிவிட போறேன் என்றார் .

ஐயோ இவர் ஏன் இப்படி சொல்றாரு இதுக்கு இவர் கைய வச்சே கட்டி விட்ருக்லாம் என்று நினைத்து கொண்டு இப்படின்னா வேணாம் என்றேன் .அப்படின்னா உனக்கு உன் மேலே நம்பிக்கை இல்ல எங்கிட்டும் என் மேல விழுந்துருவியோன்னு பயப்படுற அதான் வேணாம்கிற .

எனக்கு என்னையே கட்டுபடுத்த முடியும் நான் சொன்ன மாதிரி இன்னைக்கு முழுக்க உன்னையே தொட மாட்டேன் .உன்னால உன்னையே கட்டுபடுத்த முடியாட்டி இப்பவே சொல்லு நம்ம ரெண்டு பேரும் இப்பவே அந்த வேலைய ஆரம்பிப்போம் ஓகேவா என்று சொல்லி கொண்டே என்னை பார்த்து கண் அடித்தார் .

இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல என்னால கண்ட்ரோல் பண்ண முடியும் நீங்க சேலைய மட்டும் சீக்கிரம் கட்டிட்டு பாத்துட்டு போங்க என்றேன் ,

பின் அவர் பாதி மூடியும் முடமாலும் உள்ள என் சேலையை மீண்டும் பார்த்து விட்டு என் பின்புறம் வந்தார் .வந்து என் கழுத்து பகுதியின் வழியே இருந்து சேலையை மெல்ல அவர் வாயில் வைத்து எடுத்து கீழே போட்டார் ,

என்ன நீங்க சேலைய கட்டுறேன்னு சொல்லிட்டு கலட்டுரிங்க என்றேன் ,அது முத உன் இடுப்புல கொசுவத்த சொறுகிட்டுதான் அப்புறம் மேல சேலைய கட்ட முடியும் அதான் எடுத்தேன் என்றார் .பரவல கொடுங்க நானே மடிச்சு இடுப்புல சொருக்கிகிறேன் என்றேன் ,

அதலாம் முடியாது நீ எதுவும் பண்ண கூடாது நான்தான் எல்லாம் பண்ணனும் என்று சொல்லி கொண்டே சேலையை மடித்து அதை வாயில் வைத்து கொண்டு மண்டி போட்டு குனிந்தார்

ஐயோ என்ன பண்ண போகிறாரோ என்று பயந்து கொண்டே இருந்தேன் .அவர் வாயால் என் இடுப்பில் சேலை கொசுவத்தை சொருக முயற்சி செய்கிறேன் என்று வரும் போது அவர் மூக்கும் உதட்டின் மேல் பகுதியும் என் இடுப்பில் உரச எனக்கு உடனே ஒரு மாதிரி ஆனது அவர் சேலையை என் இடுப்பில் திணிக்க முயற்சி செய்து அது கீழே விழ மீண்டும் அதை வாயில் கவ்வி என் இடுப்பிற்கு கொண்டு வந்தார் .

இந்த முறை மீண்டும் சேலையை சொருக வரும் போது வாயால் என் இடுப்பு மடிப்பை மெல்ல கவ்வினார் .என்னால் அடக்க முடியவில்லை .இருந்தாலும் பொறுத்து கொண்டேன் .பின் அவர் வல பக்கம் இட பக்கம் என எல்லா பக்கமும் அவர் வாயால் சேலையை கொண்டு போகிறேன் என்று என் இடுப்பு முழுதும் அவர் வாயால் சின்ன கோலம் போட்டார் .அவர் முகத்தால் என் இடுப்பு முழுதும் தேய்த்தார் .

நான் பல்லை கடித்து கொண்டு என் உணர்ச்சியை அடக்கி கொண்டு இருந்தேன் .பின் அவரால் வாயை கொண்டு எந்த பக்கமும் சேலையை கட்ட முடியாமல் வாயில் இருந்த சேலையை நழுவ விட்டார் .

உன் இடுப்புல சரியான க்ரிப் கிடைக்க மாட்டிங்குது அதான் சேலைய சொருக முடியல அப்படின்னு சொன்னாரு .சரி விடுங்க நான் போறேன் என்றேன் .யே போக கூடாது மறந்துட்டியா என்றார் .

Comments

Scroll To Top