சுகமதி – 7

முகிலன் 2014-12-22 Comments

thangachi koothi நான் காலேஜ் போகும் போது.. நலனைப் பார்த்தேன்.
”என்னடா.. மாப்ள.. கெளம்பிட்டியா..?” என்று கேட்டான்
”ஆமாடா..” என்று விட்டு அவன் பக்கத்தில் போய் சொன்னேன் ”உன்னோட ஆளு.. என்கிட்ட பேசுச்சுடா..”
”என்னடா பேசினா..?”

”தங்கச்சிய லவ் பண்றீங்களானு கேட்டுச்சு.. நானும் ஆம்னு சொல்லிட்டேன்.” என்று பேசியதை சொன்னேன்.
ஆனால் அவளோடு கை குலுக்கியதை சொல்லவில்லை.
”அப்ப.. நேர்ல பாத்து சொல்லிரு..” என்றான்
”ஒன்னும் ஆகாது இல்லடா..?”
”பயந்தா.. பழம் திங்க முடியாது மச்சி.. நாமெல்லாம் கொட்டையவே சப்பற ஆளுக.. நீ என்னமோ.. இதுக்கு போயி…”
”சரி… எங்க வெச்சு பேசறது..?”என நான் கேட்க..
”பாராளுமன்த்துல ஏற்பாடு பண்ணட்டுமா..?” என்று கிண்டலாக கேட்டான்.
நான் சிரிக்க. …
”ஈவினிங் வா… நான் ஏற்பாடு பண்ணிர்றேன்..” என்றான்.

மேற்கு வானில் நிலா தெரிந்தது. மாலை நேரக்காற்று சற்று வேகம் அதிகமாக வீசிக்கொண்டிருந்தது.
நானும் நலனும்.. ஊரைவிட்டு தள்ளி இருந்த.. ஒரு காட்டுக்குள்.. காத்திருந்தோம்.
இரவின் மெல்லிய இருளில் அக்கா தங்கை இரண்டு பேரும் வந்தார்கள்.
”ம்ம்.. வந்துட்டாளுகடா…” என்றான் நலன்.
எனக்குள் லேசான ஒரு பதட்டம் தோண்றியது.
பக்கத்தில் வந்ததும் முதலில்..
”ஹாய்…” சொன்னது சுகமதிதான்.
நானும் ”ஹாய்..” சொன்னேன்.
”ம்ம்.. பேசிக்கோடா..” என்றான் நலன்.
அவள் தங்கையைப் பார்த்தேன். தலையில் சூடிய பூவின் மணம் கமகமக்க.. என்னைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்ப்பது போல நின்றிருந்தாள். லெக்கின்ஸில் இருந்தாள்.
என் படபடப்பு மேலும் அதிகமாகியது. இதயம் ‘பக்.. பக் ‘ என அதிர்ந்தது.
”தேங்க்ஸ்..” என்றேன் சுகமதியிடம்.
”ம்ம்.. பரவால்ல பேசிக்கோங்க..” என்றாள்.
நலன் ”நாம நின்னா.. அவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்.. வா… நாம அப்படி போயிடலாம்…” என்று சுகமதியை தனியே கூட்டிப்போனான்.
சிறிது தள்ளி.. மார்பில் கைகட்டி நின்றிருந்தாள் மலருபா.
தயக்கத்துடன் அவள் பக்கத்தில் போனேன்.

”ஹாய்..” என்று இழித்தேன்.
அவளும் திரும்பி என்னைப் பார்த்து சிரித்து..
”ஹாய்..” சொன்னாள்.
தயாராக கையில் வைத்திருந்த ரோஜாவை அவளிடம் நீட்டினேன்.
”ஒன்லி.. ஃபார் யூ..”
கை நீட்டி வாங்கினாள் ”தேங்க் யூ..”
” யூ..ர்.. ஸோ…ஸ்வீட். .”
”ம்ம்..”
”ஐ லவ்… யூ..”
”மீ..டு..”
எனக்கு உற்சாகம் பீறிட்டது. அப்படியே அவளை வாரி அணைத்துக் கொள்ள வேன்டும் போலிருந்தது.
முதல் சந்திப்பு என்பதால் நான் அவசரப் படவில்லை.
”நீ.. நீ.. ரொம்ப அழகா இருக்க..” உளறத் தொடங்கினேன்.
”தேங்க்ஸ்…”
”என்னை புடிச்சிருக்கா.?”
”ம்ம்..ம்ம.”பூவை தலையில் சொருகினாள்.
என் மனம் ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தேன்.
”என்னால நம்பவே முடியல..” என்று அவளை உரசிக்கொண்டு நின்றேன்.

”ஏன்..?” என்று என்னைப் பார்த்தாள்.
”உன்ன தொட்டு பாத்துக்கட்டுமா..?”
”ச்சீ…” என்று வெட்கப் பட்டாள்.
”இது உண்மையா.. கனவானு தெரியல.” என்க..
அவள் என் கையில் லேசாக கிள்ளினாள்.
”இப்ப. .?”
”நம்பறேன்..” என்று அவள் கையைப் பிடித்தேன்.! இனி அவளை பேச்சில் கவிழ்க்க வேண்டும்.
”உனக்கு இந்த ட்ரஸ்… சூப்பரா இருக்கு..” என்றேன்.
”ம்ம்..” என்றாள் ”சிக்ஸ் மந்த்ஸ் ஆச்சு.. எடுத்து. ..”
” ஸோ.. நைஸ்..” அவள் கை விரலைக் கோர்த்தேன்.
அவளும் என் விரல்களை பின்னினாள்.
”எங்க போனாங்க…” என்று. . அவர்கள் போன பக்கம் பார்த்தாள்.
”நாம பேசனும்னுதான் அவங்க தனியா போயருக்காங்க..”
” ம்ம்..”
” உனக்கு நெர்வஸா இருக்கா…?”
”ம்ம்…”

”எனக்கும்தான்..! அத போக்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..”
”என்ன…?”
”கட்டிப்புடி வைத்தியம்..” என்றதும். .
”ச்சீ…” என்றாள்.
” நீ வேனா ட்ரை பண்ணி பாரு.. பதட்டம் தணிஞ்சுரும்…” என அவளை வளைக்க முயல …
லேசாக நகர்ந்து நின்றாள்.
” ம்கூம். ..”
” ஹேய்… மலருபா…” என் முகத்தை அவள் காதருகில் கொண்டு போனேன்.
சட்டென கழுத்தை சொடுக்கினாள்.
”ம்ம்…”

”ஐ லவ் யூ…”
” ம்ம்…ம்ம்…”
”ப்ளீஸ்…”
”வாட்..?”
”ஹக்… மீ…”
”ச்சீ. .”
”ஏய்…”அவள் இடுப்பை வளைத்தேன்.
” நோ…” நெளிந்தாள்.
”மலர்…”அவள் காதோரம் வாசம் பிடித்தேன்.
பூ வாசணையும்.. அவள் குளித்த ஷாம்பு வாசணையும் .. அவளது பெண்மை வாசணையோடு சேர்ந்து… இனிய நறுமணமாக… வீசி… என் மனதை மயங்கச் செய்தது…!!

-தொடரும்……!!

-??????????

What did you think of this story??

Comments

Scroll To Top