மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 2

(Mamikaga Mamaudan Paduthen 2)

rahulraj 2015-08-16 Comments

This story is part of a series:

thozhi pundaikul sunni மாமிக்காக மாமாவுடன் படுத்தேன்-2

என் புருஷன் போன பின்பு எனக்கு இரண்டு நாட்களாக தூக்கமெ வரவில்லை .ஏன் இப்படி பொண்டாட்டியே தவிக்க விட்டு போற மாதிரி ஒரு வேலய இவரு பாக்கணும்

.அதுவும் புது பொண்டாட்டிய இதுக்கு பேசாம இவரு வேலையே இல்லாம என்னையே ஓக்குறத மட்டும் வேலையா வச்சு இருந்தா எவளவு நல்ல இருக்கும் . இப்படி என் மனம் கண்டபடி யோசித்தது .

அதே நேரத்தில் ஒரு 2 நாள் ஆன பின்புதான் மாமி சொன்னதை யோசித்தேன் ஒரு 5நாள் உடல் சுகம் இல்லாமல் இருந்தலே எவளவு இழப்பாக இருக்கிறது மாமியின் கணவர் 5 வருடங்கள் என்றால் உண்மையிலே கொடுமைதான் .அன்று இரவு முழுதும் மாமி கேட்டதை வைத்து எனக்குள் ஒரு மனப்போரட்டம் ஏற்பட்டது .ஏன் மாமி அப்படி கேட்டார்கள் .

உண்மைலே மாமி கேட்டார்களா ? ஏன் அப்படி கேட்டார்கள்
நான் எப்படி அப்படி ? என்று ஒரு யோசனையாக இருந்தது ,

அடுத்த நாள் வழக்கம் போல் மாமி வீட்டிற்கு சாப்பாடு கொண்டு சென்றேன் .மாமி வழக்கம் போல் படுத்து இருந்தனர் .நான் எப்போதும் போல மாமிக்கும் அவர் கணவருக்கும் சாப்பாடு வைத்து விட்டு மாமியிடம் போய் அமர்ந்தேன்.என்னடியம்மா ரொம்ப நாளா ஆள காணோம் இந்த மாமீ மேல கோவமா என்று சிரித்து கொண்டே கேட்டார்கள் .

நான் இல்ல மாமீ என் வீட்டுகரார் மும்பை போயிட்டு வந்து இருந்தாரு .அதான் வர முடியல என்றேன் .சரி என்ன உன் ஆத்துகாரார் கூட சந்தோசமா இருந்தியே என்று கிண்டல் அடித்தார்கள் .

நான் போங்க மாமீ என்று வெட்கப்பட்டேன் .இனி மேல் என்னால பேசத்தான் முடியும் வேற என்ன பண்ண முடியும் என்று விரக்தியோடு கூறினார்கள் .அவர்கள் அப்படி சொன்னதை கேட்டு அவர்கள் மேல் பரிதாபமாக இருந்தது.

மாமி சொன்னார்கள் சாரிடியம்மா நான் அப்படி பேசிண்டு இருக்க கூடாது .ஏதோ மனசுல பட்டத டப்புன்னு சொல்லிட்டேன் .ஆனா இனிமேல் அத பத்தி நான் பேச மாட்டேன் .நீ எப்பேயும் போல என் வீட்டுக்கு வா என்றார்கள் .நானும் சரி மாமி என்று தலை ஆட்டினேன் .

ஆனால் அன்று இரவு என்னை மீண்டும் தனிமை வாட்டியது .மீண்டும் நான் மாமி சொன்னதை யோசித்தேன் .சே என்ன இது உடம்பு சுகம் இல்லாம 5 நாள் கூட இருக்க முடியல எப்படித்தான் 5 வருஷம் மாமி புருஷன் இருக்காரோ என்று மறுபடியும் நினைத்தேன்

.அதன் பிறகு மாமீ நிலைமையும் யோசிச்சு பாத்தேன் .சே உண்மையிலேதான் மாமீ கேட்டுருப்பங்க போல .மாமீயொட உடல்நிலையே பாத்த பாவமாத்தான் இருக்கு

ஒரு வேளை மாமீ சொன்ன மாதிரி அவங்களுக்கு உடம்பு முடியாம அவங்க இறந்து போயிட்டா அப்புறம் அவங்களோட கடைசி ஆச என் கிட்ட கேட்டதாத்தான் இருக்கும் .பாவம் அப்புறம் அவங்க ஆத்மா என்னையே மன்னிக்கவே மன்னிக்காது .அப்போது நான் முடிவு எடுத்தேன் .

நான் இதுவரை மாமியின் கணவரை சரியாக கூட பார்த்தது இல்லை .ஆனால் என் மனம் என்னையும் மீறி மாமிக்கு ஆக அவருடன் படுக்க சம்மதித்தது .இது எனக்காக இல்லாவிட்டாலும் மாமியின் கடைசி ஆசை போல நினைத்து நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன் .மாமிக்காக மாமாவுடன் படுக்க முடிவு செய்தேன் .

அடுத்த நாள் வழக்கம் போல மாமி வீட்டிற்கு சென்றேன் .அவருடைய கணவர் வழக்கம் போல பொருள்கள் வாங்க வெளியே சென்றார்
நானும் மாமியும் நிறைய பேசினோம் .

நான் மாமீ பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாலும் என் மனது மாமீ முன்பு சொன்னதுக்கு சம்மதம் சொல்வோமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தது .

பின்பு எனக்கு எங்கு இருந்து தைரியம் வந்ததோ தெரியவில்லை தீடிரென்று நான் மாமியிடிம் மாமி நீங்க சொன்னது யோசிச்சு பாத்தேன் எனக்கு சம்மதம் மாமி என்றேன் .எதுக்குடி சம்மதம் என்றார்கள் .

அதான் மாமி அது என்றேன் .மாமீ புரிந்து கொண்டு நல்ல யோசிச்சுடியா என்றார்கள் நான் வெறுமனேகிட்ட ம்ம் என்று மட்டும் சொன்னேன் .

மாமி கண்ணீர் மல்க ரொம்ப நன்றி ஸ்ருதி எனக்கு மட்டும் எந்திரிக்க சக்தி இருந்தா உன் கால்ல விளுந்துருபேன் என்றார்கள் கண்ணிற் மல்க.நான் ஏன் மாமி இப்படி என்றேன் .

ஆமாடி நீ செய்ற தியாகம் யாருக்கும் வராது என்றார்கள் .இத எந்த பொம்மனாட்டியும் செய்ய தயங்கற காரீயம் .நீ நல்ல இருப்படா குழந்த என்று சொல்லி கொண்டே என் தலையை தடவி கொடுத்தார்கள் .

பின்பு நான் ஒரு வித தயக்கத்துடன் மாமியிடம் மாமி இத பத்தி உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டிங்களா என்றேன் .
அங்க தாண்டி சிக்கலே என்றார்கள் .

நான் என்ன மாமீ சிக்கல் என்று பயத்துடன் கேட்டேன் . அவா கிட்ட இத பத்தி எதுவும் சொல்லல என்றார்கள் மாமி .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .

மேலும் சொன்னார்கள் இனிமேலும் சொல்ல போறது இல்ல .ஏற்கனவே இது மாதிரி நிறைய சொல்லி சொல்லி அந்த ஆள்கிட்ட அலுத்து போய் ஆச்சு

இனிமேல் இப்படி வேற சொன்னேனா என்னையே திட்டியே கொன்னுடுவாரு .எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது பின்ன எப்படி மாமி என்று மெல்ல கேட்டேன் .அவர்கள் இந்த விசயத்துல உன் சம்மதம்தான் முக்கியம் .அவர் சம்மதம் தேவை இல்லை .

உனக்கு சம்மதம்தானே என்று மறுபடியும் என் கையை பிடித்து கொண்டு கேட்டார்கள் .நான் தலையை குனிந்து கொண்டே எல்லாம் உங்களுக்காக தான் மாமீ என்றேன் .அது போதும்டி என் செல்லம் என்று என் கன்னத்தை தடவி கொஞ்சினார்கள் .

அது மட்டும் இல்லாம இதுல அவர்கிட்ட பழைய விசுவாமித்திரர் மேனகை தந்திரம்தான் உபயோகபடுத்தபோறோம் .எனக்கு ஒன்றும் புரியவில்லை .அவர்கள் நான் முழிப்பதை பார்த்து ,உனக்கு புரியரப்புல சொல்றேன் .எப்ப உன் ஆத்துகாரர் வருவாரு ? என கேட்டார்கள்.

நான் இன்னும் 10 நாள் இல்லாட்டி 12 நாள் என்றேன் .அவர்கள் சரி என்று சிறிது வினாடிகள் யோசித்து விட்டு ,சரி இப்ப நான் சொல்றத கவனமா கேளு நான் இன்னைக்கு எனக்கு என் பொறந்த ஆத்த பாக்கணும் போல இருக்குனு அவர்கிட்ட சொல்லி கிளம்பிடுறேன் .

நான் உடனே அவரும் உங்களோட வருவாரு இல்ல என்றேன் .குறுக்க பேசாதடி மறந்துடுவேன் ,ம்ம்ம் அவா வரமாட்டா ஏன்னா எங்க லவ் மேட்டர் ல இருந்து அவர் எங்க வீட்டுக்கு வரவே மாட்டார் .

அது மட்டும் இல்லாம அவர யாரும் அங்க சரியா கவனிக்க மாட்டங்க அதனால அவரு என்னையே மட்டும் அனுப்பி விட்டுருவாரு .

நான் போனதுக்கு அப்புறம் நீ வழக்கம் போல இங்க வா .நான் எப்படி மாமி என்னையே நீங்க இல்லாம வீட்டுக்குள்ள விடுவாரா என்றேன் .அவங்க மறுபடியும் குறுக்க பேசாத நான் அவர்கிட்ட சொல்லிட்டு போறேன் .நான் சொல்லிட்டு போனாலும் அவரு உன்ன வீட்டுக்குள்ள விட தயங்குவாறு .

இருந்தாலும் நீ மாமீ சொன்னங்க உங்களுக்கு கடை சாப்பாடு ஆகாது அதனால டெய்லி என்னையே சாப்பாடு கொடுக்க சொல்லிருக்காங்க அப்படின்னு சொல்லி வீட்டுக்குள்ள வா .

வந்து நீ சும்மா இருக்காம அவர் முன்னாடி நீ வந்து அப்படி இப்படின்னு இரு அப்புறம் எல்லாம் தானா நடக்கும் என்றார்கள் .

நான் அப்படி இப்படினா என்ன மாமி என்றேன் .அவங்க அட அசடே அவர் முன்னாடி உன் சேலை கொஞ்சம் விலகுனப்புல உன் இடுப்பு தெரியற மாதிரி உன் தொப்புள் தெரியற மாதிரி அப்புறம் உன் முலை தெரியற மாதிரி இரு அதான் அப்படி இப்படி என்றார்கள் .நான் போங்க மாமி என்றேன்அப்படி இருந்தாதான் அமபடயனுக்கு ஆச வரும்

நான் அதை கேட்டு ஒருவாறு நெளிந்தேன் .அவங்க சரிடியம்மா நீ வா இங்க அது போதும் பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல பக்கத்துல வச்சா தானா பத்திக்கும் என்றார்கள் .அவர்கள் சொல்வதை கேட்டு எனக்கு பயமாக இருந்தது .சரிடி உனக்கு இந்த நான் வெஜ் ஐட்டம் சமைக்க தெரியும்மா என்றார்கள் .

நான் நல்ல தெரியும் என்றேன் .சரி நான் போனதுக்கு அப்புறம் ஒரு நல்ல சிக்கன் கறியோ இல்ல மட்டன் கறியோ சமைச்சு போடு பாவம் நாக்கு செத்து போயிருக்கும் சாப்பிடட்டும் . முத அவரு அந்த கறிய சுவைக்கட்டும் அப்புறம் உன் கறிய சுவைக்கட்டும் என்றார்கள் சிரித்து கொண்டே .நான் போங்க மாமி என்றேன் வெக்கத்துடன்

பாருடா வெக்கத சரி அவரு ஏதும் முரட்டு தனமா நடந்த பயந்துடாத பாக்கத்தான் 45 வயசு ஆளு மாதிரி இருப்பாரு .புடிச்சா உடும்பு புடிதான் ஒரு 25 வயசு ஆள் குடுக்காத சுகத்த கொடுப்பாரு .ம்ம்ம் எனக்குத்தான் அந்த கொடுப்பினை இல்ல .நீயாச்சும் அனுபுவி என்றார்கள் .

அன்று இரவு வீட்டிற்கு வந்தபின் எனக்கு மாமி பேசியதாலாம் யோசித்து பார்க்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது .அன்று இரவு என் கணவர் எனக்கு போன் போட்டார் .

அவர் போன் போட்டப்போது நம் செய்யபோவது தவறு.நம்மால் முடியாது வேண்டாம் என்று மாமியிடம் சொல்லிவிடுவோம் என்று நினைத்து கொண்டே அவரின் போனை எடுத்தேன் .அவர் இன்னும் வர ஒரு 20 நாள் ஆகும் என்று சொல்லி என்னை வெறுப்பேற்றினார்

நேரமும் மாமிக்கு சாதகமாக இருக்கிறது என்று நினைத்தேன் எப்படி மாமியின் கணவரை மயக்குவது .நான் அவரை ஒழுங்காக பார்த்தது கூட கிடையாது .

Comments

Scroll To Top