மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 5

(Maamikaga Mamaudan Paduthen 5)

rahulraj 2015-08-23 Comments

This story is part of a series:

முடிஞ்சா இன்னையோட இனி மேல வர மாட்டேன் என் புருசனுக்கு இங்கயே பெர்மனன்ட் ஆகிடுச்சுன்னு பொய் சொல்லணும் அப்பதான் மாமியும் விடுவாங்க மாமாவும் என்னையே மறப்பாரு என்று நினைத்து முடிவு செய்து கொண்டு வழக்கம் போல சாப்பாடு கொடுக்க ஒரு வித தயக்கத்தோடு மாமீ வீட்டிற்கு சென்றேன் .

கதவை வழக்கம் போல மாமா திறந்தார் .அவர் ஒரு மாதிரியாக பார்த்தார் .அவர் பார்வை எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.நான் அவரை தவிர்த்து விட்டு நேரே மாமீ இருக்கும் அறைக்கு சென்றேன் .

மாமீ வழக்கம் போல படுத்து இருந்தார் .என்னயே பார்த்தும் மெல்ல எழுந்து வாடியம்மா வந்து உக்காரு என்றார்கள் .

நான் மாமீ அந்த பேச்சை மட்டும் திரும்ப எடுக்க கூடாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் .நான் நினச்சே மாதிரியே மாமீ அத பத்தி எதுவும் பேசல .
அவங்க அவங்க பிறந்த வீட்டுக்கு போனத பத்தியும் அங்க அவங்கள கவனிச்சத பத்தியும் பேசுனாங்க.

நான் ஏதும் பேசாம அவங்க பேசுனத கேட்டுகிட்டு மட்டும் இருந்தேன் .பேசிக்கிட்டு இருக்கும் போது யதார்த்தமாக நான் திரும்பிய போது ஹாலில் இருந்து கொண்டு மாமா என் இடுப்பை வெறிக்க பார்த்து கொண்டு இருந்தது தெரிந்தது .

அவர் பார்ப்பது உடலை அசைக்க முடியாமல் படுத்து கிடக்கும் மாமீக்கு தெரியாது .அந்த தைரியத்தில் என் இடுப்பை பார்த்து கொண்டு இருந்தார் .

நான் என் இடுப்பை மூடி விட்டு அவருக்கும் கேட்பது போல மாமியிடிம் ஒன்றை சொன்னேன் .மாமீ நாளைக்கு என் புருஷன் வராரு இந்த வட்டம் ஒரு மாச லீவ்ல வராரு.

அதனால என்னால இனி மேல் இங்க அவளவா வர முடியாது என்றேன் .அதை கேட்டு மாமீ ஷாக் ஆவார்கள் என நினைத்தேன் .ஆனால் அவர்கள் சாதரணமாக சரிடியம்மா பரவல நாங்க கடைல வாங்கி சாப்பிட்டுகிறோம் நீ உன் ஆத்துகரார் கூட சந்தோசமா இருடி என்றார்கள் .

சரி மாமீ நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு கிளம்பும் போது சுருதி ஒரு நிமிஷம் என்றார்கள் .நான் எங்கிட்டும் பழைய கதையே ஆரம்பிக்க போறாங்கலோன்னு பயந்து கிட்டே என்ன மாமீ என்ன விஷயம் என்றேன் .எப்படியும் ஒரு மாசம் வர மாட்ட அதனால கடைசியா ஒரு உதவி பண்ணிட்டு போ என்றார்கள் .

போச்சுடா அதேதான் கேக்க போறாங்கன்னு நினச்சுட்டு அமைதியா இருந்தேன் .அவங்க வேற யார் கிட்டயும் இத கேக்க மாட்டேன் ஆனா நீ என் தங்கை மாதிரி

போச்சு அதேதான் இப்ப என்ன பண்ணுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் .

அவங்க சொன்னாங்க எனக்கு உடுத்து மாத்து சேலை எல்லாம் அழுக்கா இருக்கு அவருக்கு சேலை எல்லாம் அவளவா துவைக்க தெரியாது .அதனால கோவிச்சுகிராம இன்னைக்கு மட்டும் என் சேலை எல்லாம் துவச்சு தறியா என்றார்கள் .

அப்படா நல்ல வேலை என்று இருந்தது எனக்கு .ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு மாமியிடம் கேட்டேன் கொடுங்க மாமீ துவச்சு தரேன் என்றேன் .எல்லா சேலையும் கொல்லப்பக்கம் அழுக்குல இருக்குடியம்மா என்றார்கள்,

நான் மாமா ஹாலில் இருப்பார் என்று பயந்து கொண்டே கொல்லப்பக்கம் போனேன் .

ஆனால் அவர் அங்கு இல்லை .அப்படா என்று கொல்லப்பக்கம் போயி சேலையை எல்லாம் எடுத்து தண்ணியில் முக்கி உர வைத்து கொண்டு இருக்கும் போது வழக்கம் போல மாமா என்னை பின்னால் இருந்து கட்டி பிடித்தார் .

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top