மாலை நேரம் மயக்கம் – 4

(Maalai Nerathu Mayakkam 4)

Vatrama 2015-08-22 Comments

This story is part of a series:

anni sappinen சம்தி,” ஹல்லோ டார்லிங் , எங்கே என் நினைப்பே இல்லையா . காலையில் இருந்து போன் பண்ணவே இல்லை . ம்மா ம்மா ” என்று பலமுறை போனில் முத்தம் தந்தாள். அண்ணி பக்கத்தில் இருந்ததால் சம்தியுடன் பிரீயாக போனில் பேச முடியவில்லை .

அதே சமையம் போனை கட் பண்ணவும் முடியவில்லை .சம்தியிடம் “சம்தி, நான் அண்ணன் வீட்டில் இருக்கேன் , சாப்பிட்டாயா ?, என்ன பண்ணுகிறே ?” என்றேன் .

சம்தி ,” இப்பத்தான் இட்லி சாப்பிட்டேன் . காலையில் லேட்டாக தான் எழுந்தேன் . உனக்கு ஒரு சப்ரைஸ் விஷயம் சொல்லப்போகிறேன் . என்னவென்று கண்டுபிடி பார்க்கலாம் ” என்றாள் .

நான் யோசனை பண்ணி ப்பார்த்து ,” என்ன யாரவது உன்
போட்டாக்களை பார்த்து டி வி யில் நடிக்க கூப்பிட்டார்கள ? ” என்றேன் .
சம்தி ,” பாதி சரி , இன்னும் சரியாக சொல் பார்க்கலாம் ”

நான் ,” நீ வயசுக்கு வந்துட்டுயா ?”
சம்தி , ” சீய்ய்.ய் ,போடா நான் வயசுக்கு வந்து 9 வருடம் ஆச்சு. வந்து, எனக்கு டி வி யில் முக்கிய சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது .” என்றாள் .

நான் ,” வாழ்த்துக்கள் . ஐ ஆம் சோ ஹேப்பி. பார்ட்டி எப்போ? ” என்றேன் .
சம்தி ,” டேய் நைட்டுக்கு வா பார்ட்டி கொடுக்கிறேன் . என்ஜாய் பண்ணுவோம்” என்றாள் .

நான் அண்ணிக்கு கேட்காமல் இருக்க , வெளியில் போய் சம்தியிடம் ,” தங்கக்குட்டி சூப்பர் , நைட்டு வீட்டுக்கு வந்து , உன்னை வெளியில் கூட்டிட்டு போகிறேன். நல்ல குடித்துவிட்டு ஆட்டம் போட்டு அனுபவிக்கலாம் ” என்று போனிலேயே முத்தம் தந்தேன் .
சம்தியும் போன் முத்தம் தந்து போனை வைத்துவிட்டாள் .
நான் உள்ளே போனேன் .

அண்ணி விஷமத்தனமாக என்னை பார்த்து ,” போனில் யாரு கேள்பிரண்டுடா ? , லவ்வா? ” என்றாள் .
நான் ,” இல்லை , அவ ஆப்பீஸில் என் கூட வேலை பார்க்கும் பெண் . இப்போழுது டி.வி சீரியலில் நடிக்க புக் ஆகியுள்ளாள். அதை தெரிவிக்கத்தான் போன் பண்ணினாள் ” என்றேன் .

நான் அண்ணி என்று கூப்பிடுவதை நிறுத்திவிட்டேன் .

அண்ணி குரும்பாக ,”அசோக் ,நீ சொல்லுவதை நம்பலாமா ?. கூட வேலை செய்யும் பெண்னிடம் நீ பேசுவது ஓவராக இருக்கே . எப்படியோ சினிமா நடிகையேல்லாம் பிரண்டு பிடித்து வைத்திருக்கே , இனி என்னை எங்கே கண்டுக்கப் போகிறாய்”.

அண்ணி ரம்யா என் முகத்தை , கண் அசைவை வைத்தே எல்லாவற்றையும் கண்டு பிடித்து விடுகிறாள் . மிகவும் புத்திசாலி பெண் . என் மீது ஆசைப்பட்டு தான் பாத்ரூமில் சேலை, பாவாடை , ஜாக்கெட்டை கழற்றி அவள் உடம்பை ரசிக்க காட்டியிருக்காள் .

இப்பொழுது நான் சொன்னவுடன் குட்டை பாவாடை , சர்ட்டு போட்டுட்டு என் முன்னால் வந்து உட்கார்ந்து இருக்காள் . அவள் என்னுடன் சேர ரெடியாக தான் இருக்காள் .

அவள் எற்கனவே இரண்டு முறை கல்யாணம் பண்ணியும் கஷ்டத்தில் இருக்காள் . எதே என்மேல் காமத்தில் ஆசை வைத்திருக்காள். நான் அவள் உணர்ச்சியை தூண்டிவிட வேண்டும் .

காமம் வெட்கம் அறியாது . அண்ணி காமத்தில் எல்லாவற்றையும் கூச்சமில்லாமல் செய்யுவாள் . நான் இனி துணிந்து அத்து மீறி அண்ணியிடம் நடக்க வேண்டும் என்று பல்வேறு எண்ணங்கள் என் மனத்திரையில் ஓடியது .

நான் யோசனை பண்ணுவதை பார்த்து ,” என்ன அசோக் அடிக்கடி பகல்கனவு காணுகிறே ?” என்றாள்.

நான் ,” என் கூட வேலை செய்யும் பெண் தான் , இப்பொழுது டி.வி யில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது . உங்கள பார்த்தாலே என் மனசில் பட்டாம்பூச்சி பறக்குது . நீங்கள் அவ்வளவு அழகு .

என் மனதுக்கு பிடித்த மாதிரி உங்க முகம் , வாய் , கண், உதடு, உடம்பு இருக்கு . நீங்க தான் எனக்கு எல்லாம் . உங்க பேர் கூட கவர்ச்சியாக ,எனக்கு பிடிக்குது , ஐ லைக் யூ”. என்றேன் .

அண்ணி ,” அசோக் , ஐஸ் வைக்காதே . என் பேரை நீ தாரளமாக சொல்லிக்கூப்பிடு , எனக்கும் பிடிக்கும் . நீ என் மனதை புரிந்து நடக்குகிறே . நீ தான் எனக்கு ஒரே ஆதர்வு .ஐ லைக் யூ” என்றாள் .

நான் ,” ரம்யா , ரம்யா ” என்றேன்.

அண்ணி நான் அவர்கள் பேரை சொல்லிக்கூப்பிடுவதை ரசித்து ,” மச்சான் , சின்ன மச்சான் “என்றாள்.

நான் கொஞ்சம் தைரியமடைந்து ,”ரம்யா உன் சட்டை , குட்டை பாவாடை உனக்கு அழகாக இருக்கு . பார்த்துக்கொண்டே இருக்கனும் போல் இருக்கு ” என்றேன் .

நான் இப்படி சொன்னதில் அண்ணி உதட்டை மனதுக்குள் ரசித்து , சிரித்தாள், பின் அடுத்த விணாடி முகத்தை உர்னு வைத்து உதட்டை பிதிக்கி ,” அப்படி பார்த்து க்கொண்டே இருக்கனும் என்று இருந்தா வாரத்துக்கு ஒரு நாள் தான் வர முடியுமா . யாரோ மீன் குழம்பு வைத்த கைக்கு வளையல் வாங்கி போடுவேன் என்றார்கள் ” என்று சொல்லி சிரித்தாள் .

நான் எற்கனவே தங்க வளையல் , வெள்ளி கொலுசு , சேலை எல்லாம் ரகசியமாக வாங்கி வந்திருந்தேன். இது போக டிசைனர் பிரா , பேண்டிஸ் வாங்கி தனி பார்சல் பண்ணி வைத்திருந்தேன் .

அண்ணியிடம் பணம் நிறையாக இருக்கு , நான் அவளை வளைத்து மயக்கி போட்டாள் இன்பம் + பணம் எராளமாக கிடைக்கும் . ரம்யா அண்ணி அசத்தி மடக்க நான் என் சம்பளப் பணத்தில் அட்வான்ஸ் வாங்கி எடுத்து வைத்தேன் .

நான் ஒரு சேரை எடுத்துப்போட்டு ரம்யாவை கண்களை முடி உட்காரவைத்து இரகசியமாக வாங்கி வந்த எல்லா பார்சல்களையும் எடுத்து வந்தேன் . அதில் வளையல் பார்சலை மட்டும் பிரித்து வளையல்களை எடுத்தேன்.

ரம்யா அண்ணி கைகளை எடுத்து விரல்களுக்கு சொடுக்கு எடுத்து வளையல்களை மாட்டிவிட்டு கண்களை திறந்து பார்க்கச் சொன்னேன் . கைகளில் வளையலை பார்த்து ஆச்சிரியப்பட்டு ” தங்க வளையல் . விலை அதிகமாக இருக்கும் . ஐ லவ் இட் . டேங்க் யூ சோ மச்சு ” என்று மகிழ்ச்சியில் திக்குமுக்கு ஆடிப்போனாள்.

எல்லா பெண்களுக்கும் தங்க நகைகள் மேல் விருப்பம் அதிகம் தான் . தங்க வளையல்களை பார்த்ததும் அசந்து போய் என்னிடம் , “ஐ லவ் திஸ்” என்கிறாள் .

நான் கொலுசை எடுத்து அண்ணியிடம் காட்டி ,” எப்படியிருக்கு ?”என்றேன்.

அண்ணி ,” அட்டகாசமாக இருக்கு , என்ன இவ்வளவு கிப்டு என்னை அசத்திட்டே “, என்று சொல்லி என் கிப்ட் கொழுசை வாங்கி முத்தம் தந்து , ” லவ் இட்” என்றாள் .

நான் ” பிரியா ,காலை நீட்டு என்றேன் . தயக்கத்துடன் காலை நீட்டினாள். குட்டை பாவாடையில் தொடை வரை கால் தெரிந்தது . பளிக்கு கல் மாதிரி பளிச்சுனு கால் செக்ஸியாக இருந்தது . பாதம் வெடிப்பில்லாமல் ரோஜா மாதிரி மேன்மையாக இருந்தது . நான் அவள் காலை இங்சு இங்சாக பார்பதை பார்த்து பிரியா வெக்கப்பட்டாலும , ரசித்தாள் .

Comments

Scroll To Top