மலரே என்னிடம் மயங்காதே – 13

(Latest Tamil Sex Stories - Malarae Ennidam Mayangathae 13)

Raja 2014-02-22 Comments

அப்போதுதான் எனக்கு படக்கென விழிப்பு வந்தது..!! விழிப்பு வந்த ஓரிரு வினாடிகள் எனக்கு எதுவுமே புரியவில்லை..!! அப்புறந்தான்.. கனவில் கண்ட காட்சியால், நிஜத்தில் நடந்த விபரீதம் சுள்ளென்று எனக்கு உறைத்தது..!!

இங்கே.. மலர் எனக்கு அடியில் படுத்திருக்க.. நான் அவள் மீது கவிழ்ந்திருந்தேன்..!! மலர் என்னையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதிர்ச்சியில் அவள் விழிகள் இரண்டும் விரிந்திருந்தன.. அவளுடைய வாய் ‘ஓ’ வென பிளந்திருந்தது..!! மாராப்பு விலகியிருக்க, அவளுடைய மார்புகள் இரண்டும் ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு..!! அவைகளும் இப்போது நான் மேலே கிடந்தது அழுத்தியதில்.. கணிசமான அளவு பிதுங்கி வெளியே வந்துகொண்டு..!!

3

நான் சுதாரித்துக் கொண்டு மலர் மீதிருந்து எழுதவதற்கு.. ஒரு ஐந்தாறு வினாடிகள்தான் ஆகியிருக்கும்..!! ஆனால்.. அதற்குள்ளாகவே.. மலருடைய மேனியின் மென்மையை, எனது உடல் நன்றாக உணர்ந்திருந்தது.. அவளுடைய மூச்சுகாற்றின் வெப்பத்தை, எனது முகம் முழுமையாக அறிந்திருந்தது.. அவள் தேய்த்துக் குளித்த ஹமாம் வாசனையை, எனது நாசி ஆழமாக சுவாசித்திருந்தது.. அவளுடைய முழுநிலவு முகத்தையும், செர்ரித்துண்டு இதழ்களையும், என் விழிகள் அருகில் இருந்து பார்த்து, ஆசை தீர பருகியிருந்தன..!!

நான் படக்கென்று அவள் மீதிருந்து எழுந்தேன். பரிதாபமாக அவளை பார்த்தேன். எனக்காவது ஐந்தாறு வினாடிகள்.. மலர் சுதாரித்துக் கொள்ள வெகு நேரம் ஆனது..!! பேந்த பேந்த விழித்தவாறு, அதிர்ச்சியும் திகைப்புமாய் என்னையே பார்த்தாள்..!! கொஞ்ச நேரம் கழித்துத்தான் தன் மார்பு பளிச்சென திறந்திருப்பதையே உணர்ந்தாள்..!! உணர்ந்ததுமே உடனடியாய் புடவை தலைப்பை அள்ளி, ஏறி இறங்கிக்கொண்டிருந்த தன் பெண்ணழகை மூடிக்கொண்டாள்..!! அவள் அப்படி மூடிக்கொண்டதும்தான் அவ்வளவு நேரம் அதையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது, எனக்கும் உறைத்தது..!! பட்டென்று வேறுபக்கமாய் என் பார்வையை திருப்பிக் கொண்டேன்..!!

ஒரு அரை நிமிடம் இருக்கும்..!! அந்த அறையில் குண்டூசி கீழே விழுந்தால்கூட கேட்கும் அளவிற்கான நிசப்தம்..!! நான் கட்டிலில் ஒரு பக்கமாக திரும்பி அமர்ந்திருக்க, எனக்கு அருகே மலர் மல்லாந்து கிடந்தாள்..!! அப்புறம் அவளும் மெல்ல எழுந்து அமர்ந்தாள்..!! இப்போது இருவரும் ஒரே திசையை வெறித்தவாறு.. அருகருகே..!! எனக்கு இதயத்துடிப்பு எக்கச்சக்கமாய் எகிறிப் போயிருந்தது.. விரல்கள் எல்லாம் நடுங்கின.. உடலில் உதிரம் உச்சபட்ச வேகத்தில் பாய்வது மாதிரி ஒரு உணர்வு..!!

நான் இப்போது என் முகத்தை மெல்ல மலர் பக்கமாக திருப்ப.. அவளும் அதே நேரம் அவளுடைய முகத்தை என் பக்கமாக திருப்பினாள்..!! இருவருடைய முகங்களும் எதிரெதிரே, வெகு அருகே இருக்க.. இருவரது விழிகளும் ஒன்றை ஒன்று துளைத்தெடுப்பது மாதிரி பார்க்க.. எனது மூச்சுக்காற்றும், அவளது மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று மோதி ஒன்றாய் கலக்க.. நானும், மலரும் எதுவும் செய்யத்தோன்றாமல்.. சில வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தோம்..!!

மலர்தான் முதலில் துணிந்தாள். ஆசையாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே என் மீது சாய்ந்தாள். ‘அத்தான்…’ என்று கிறக்கமாக சொன்னவாறு என் இடுப்பை வளைத்தவள், என் மார்பில் முகம் சாய்த்து, கழுத்தில் அனல் மூச்சு விட்டாள்..!! நான் பதறினேன்..!! ‘ம..மலர்.. எ..என்ன இது.. ப்ளீஸ்..’ என்று பலவீனமாக அவளை என்னிடம் இருந்து விலக்க முயன்றேன்..!! அவள் எழுவதாயில்லை..!! அவளுடைய மார்புகள் வேறு எனக்கு இதமாக ஒத்தடம் தந்து இம்சித்தன..!!

‘இல்லை.. இது தவறு.. விலக்கிக்கொள்..’ என் உள்ளுணர்வு என்னை எச்சரிக்க, நான் தடுமாற்றத்திலிருந்து மீண்டேன்..!! என் தோளை அசைத்து, எனது வலது கையால் அவளுடைய மோவாயை பற்றி நிமிர்த்தி, அவளுடைய முகத்தை என் மார்பில் இருந்து விலக்க முயற்சித்தேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று அப்புறந்தான் எனக்கு புரிந்தது..!!

முகத்தை என் மார்பிலிருந்து விலக்கிக் கொண்டவள், அதே வேகத்தில் பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக் கொண்டாள்.. ‘சர்ர்ர்ர்…’ என உறிஞ்ச ஆரம்பித்தாள்..!! நான் இப்போது நிலைகுலைந்து போனேன்..!! பஞ்சினும் மென்மையான இதழ்கள்.. பவளத்தினும் சிவந்த நிறம்.. தேனினும் இனிய சுவை..!! சுவைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் என் உதடுகளுக்கு..!! தடுப்பதா தழுவுவதா என்ற தயக்கம் என் கைகளுக்கு..!!

ஆனால்.. சில வினாடிகள் மட்டுமே நீடித்திருந்தது அந்த குழப்பம்..!! அதன் பின் என் கைகள் அவளை தழுவிக் கொண்டன.. உதடுகள் அவளுடையதை சுவைக்க ஆரம்பித்தன.. ஆனால் அவளை விட சற்றே ஆவேசமாக..!! மலர் இப்போது தைரியமாக என்னை அணைத்து இறுக்கிக் கொண்டாள். அவளுடைய இளமைக்கனிகளை தாராளமாய் என் மார்பில் பரவச்செய்து அழுத்தினாள். எனது கைகள் அவள் முதுகை மெல்ல தடவ.. அவளது விரல்கள் என் முதுகை அழுத்தமாய் பற்றி பிசைய.. நானும் மலரும் ஒருவர் உதட்டுச்சுவையை அடுத்தவர் அறிந்து கொள்ள, ஆவேசமாய் முயன்று கொண்டிருந்தோம்..!!

முழு வேகத்தோடு இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதே, மலர் என்னிடம் இருந்து திடீரென விலகினாள். என் தடித்த உதடுகளுக்குள் சிக்கியிருந்த அவளது, ரோஜா இதழ்களை படக்கென பிடுங்கிக் கொண்டாள். மூச்சு எகிறியதால் ஏறி இறங்கும் மார்புகளுடனும், முத்தம் தந்த போதையில் சொக்கிப்போன கண்களுடனும் என்னையே கிறக்கமாக பார்த்தாள். ‘ஸாரித்தான்..!!’ என்று சத்தமே வெளிவராத குரலில் சொன்னாள். பின்பு மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினாள்..!!

அப்போதுதான் நான் அந்தக் காரியத்தை செய்தேன். நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது வரை எனக்கு விளங்கவில்லை..!! ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையின் வாயில் இருந்து, வெடுக்கென லாலிபாப்பை பிடுங்கியது மாதிரியான மனநிலையின்தான் நான் அப்போது இருந்தேன். அவளுடைய முத்தச்சுவையை முழுமையாக நான் உண்ணவில்லை என்ற என் உள் உணர்வுதான் அந்தக் காரியத்தை செய்யச் சொல்லி என்னை உந்தித் தள்ளியது..!!

எழப்போன மலரை நான் எட்டிப் பிடித்தேன். அவளுடைய இடுப்பை வளைத்து இழுத்து, மீண்டும் என் மடியில் கிடத்தினேன்.அதிர்ச்சியில் திறந்த அவளுடைய உதடுகளை ஆவேசமாக சென்று கவ்விக் கொண்டேன். தித்திக்கும் முத்தத்தை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தேன். எனது ஒரு கையை அவளுடைய பின்னதலைக்கு கொடுத்து தாங்கியவாறு.. இன்னொரு கையால் அவளுடைய இடுப்பை இறுகப்பற்றி அழுத்தி பிசைந்தவாறு.. அவளுடைய உதடுகள் சுரக்கும் தேனை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தேன்..!!

மலருடைய தயக்கம் இப்போது முற்றிலும் பறந்து போனது. இத்தனை நாளாய் கனவில் மட்டுமே ஸ்பரிசிக்க கிடைத்த ஆசைக்காதலன், இன்று அவனாகவே வலியவந்து வளைத்து.. மடியில் கிடத்தி.. உதடுகளை கவ்வி உண்ணுகிறான் என்றால்.. எந்தப்பெண்தான் அந்த வாய்ப்பை விட்டுவைப்பாள்..?? எனது உதடுகள் அவளது உதடுகளில் இருந்து பிரிந்து விடக் கூடாது என்று எண்ணியவள் போல, எனது பிடரி மயிரை கொத்தாகப் பிடித்து, என் முகத்தை அவள் முகம் நோக்கி அழுத்தமாக தள்ளினாள்..!! தனது தடித்து சிவந்த கீழுதட்டை எனக்கு சுவைக்க கொடுத்துவிட்டு, எனது மேலுதட்டில் மிச்சமிருந்த ஈரத்தை அவள் உறிஞ்சினாள்..!! Pundai Nakkum Latest Tamil Sex Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top